Browsing Tag

jvp news in tamil

தையிட்டியில் சிங்கள மக்களால் கேளிக்கைகுள்ளான போராட்டக்காரர்கள்

-யாழ் நிருபர்- திஸ்ஸ விகாரையில் கஜினமகா உற்சவம் நேற்று ஞாயிற்று கிழமை மற்றும் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிலையில் சிங்கள மக்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு ஊர்வலமாக நேற்றைய தினம் காலை…
Read More...

100 கோடி சீனி வரி மோசடி

சீனி மீதான வரியை மாற்றியமைத்ததில் பெரும் மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அதன்படி, 25 சதமாக இருந்த வரி 50 சதமாக மாற்றப்பட்டுள்ளதாகவும்,…
Read More...

கல்வி இராஜாங்க அமைச்சர் கலந்துகொண்ட வடக்கு மாகாண ரீதியிலான பரிசளிப்பு விழா

- யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ரி.பி ஹன்ற் ஞாபகார்த்த ஓவிய கூடத்தின் வடக்கு மாகாணம் தழுவிய கலைப் போட்டிகளுக்கான பரிசளிப்பு வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு…
Read More...

மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு வலு சேர்க்க வடக்கு கிழக்கு பல்கலை மாணவர்களின் ஆர்பாட்டம்

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை கால்நடை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை தொடர்பான அறவழிப் போராட்டம் இன்று ஞாயிற்று கிழமை 52ஆவது நாளாக சித்தாண்டி பால் பண்ணைக்கு முன்…
Read More...

பணத்திற்காக காதலியை 4 பேருக்கு விருந்தாக்கிய காதலன்

பெண்ணொருவரை விடுதியில் தடுத்து வைத்து நால்வருக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் அந்த விடுதியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அகலவத்தை ஓமத்த வீதியில் உள்ள விடுதி…
Read More...

மாடுகளைத் திருடிய மூன்று சந்தேக நபர்கள் கைது

காரைநகர் சிவன் கோவில் மைதானத்தில் மாடுகள் மற்றும் இரண்டு தண்ணீர் தொட்டிகளை திருடிய மூன்று சந்தேக நபர்களை காரைநகர் பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் கடந்த மாதம் 22 ஆம் திகதி…
Read More...

கடற்கரையில் இளைஞனின் சடலம் மீட்பு

வெள்ளவத்தை கடற்கரையில் இன்று ஞாயிற்று கிழமை காலை  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வானந்தா திருசாந்த் (வயது - 28) என்ற…
Read More...

தென்னிந்திய திருச்சபையில் பேராயர் வரவேற்பு

தென்னிந்திய திருச்சபையின் இலங்கைக்கான புதிய பேராயராக தெரிவு செய்யப்பட்ட கலாநிதி வன வேலுப்பிள்ளை பத்மதயாளனுக்கு பாரதிபுர திருச்சபை மக்கள் வரவேற்பு விழா மேற்கொண்டிருந்தனர். இதன் போது…
Read More...

மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்

பாதுக்க பிரதேசத்தில் மின்விளக்கு பொருத்தச் சென்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். பாதுக்க துன்னான கூடலுவில பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு…
Read More...

குடும்ப தகராறில் மனைவிக்கு நேர்ந்த கதி: கணவனின் விபரீத முடிவு

அளுத்கம, பெனிபெந்திகொட பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை தனது மனைவியைக் கொலை செய்த நபர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 30 வயதான மனைவி மற்றும் 36 வயதான கணவருமே…
Read More...