Browsing Tag

jvp news in tamil

பொது மக்களின் உதவியை நாடிய பொலிஸார்

போலி நாணயத்தாள் விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இந்தப் பெண்ணைக் கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. தேசிய…
Read More...

ரஷ்ய பெண்ணின் உடையணிந்து திருடன் தப்பியோட்டம்

களுத்துறை பகுதியில் ரஷ்ய தம்பதியொருவரின் ஹோட்டல் அறைக்குள் புகுந்து பணம் மற்றும் கையடக்க தொலைபேசியை திருடிச் சென்றுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள்…
Read More...

15 வயது மாணவியை காணவில்லை

முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிழவன்குளம் பகுதியில் இருந்து பாடசாலைக்கு சென்ற 15 வயதுடைய மாணவி காணாமல் போயுள்ளதாக அவரது அவரது தாயாரால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில்…
Read More...

மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் காயமடைந்த நிலையில்இ வைத்தியசாலையில்…
Read More...

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஆடைத்தொழிற்சாலையொன்றில் இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்ட பகலுணவு ஒவ்வாமையால் 30 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலும் 13…
Read More...

பெரகலையிலிருந்து 35 குடும்பங்கள் வெளியேற்றம்

பெரகலை – பத்கொட பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 35 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்…
Read More...

திருமலையில் ஆளுனரின் உத்தரவையும் மீறி புத்தர் சிலை

-திருமலை நிருபர்- திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இன்று திங்கட்கிழமை காலை புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான…
Read More...

மன்னாரில் 40 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் முகவர் கைது

-மன்னார் நிருபர்- மன்னாரில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் மற்றும் அவரிடம் இருந்து போதை பொருளை கொள்வனவு செய்த நபர் ஆகியோர் கைது…
Read More...

ஒரு பந்துக்குகூட முகங்கொடுக்காமல் ஆட்டமிழந்த அஞ்சலோ மெத்யூஸ்

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 38 ஆவது போட்டி இன்று  திங்கட்கிழமை  இடம்பெறுகின்றது. குறித்த போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதுகின்றன.…
Read More...

ஊவா மாகாண பாடசாலைகளுக்கு 451 புதிய அதிபர்கள் நியமனம்

அதிபர் தரம் iii ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 451 புதிய அதிபர்களை, ஊவா மாகாண பாடசாலைகளுக்கு நியமிப்பது தொடர்பிலான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ஊவா…
Read More...