Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

காலநிலை நிதியுதவிக்கான 2023 திட்ட வரைபடத்தைத் தயாரிக்கும் பசுமை நிதிக் குழு

2023 ஆம் ஆண்டில் பசுமை நிதி திட்டங்களுக்கு நிதி திரட்ட, ஒரு வலுவான திட்ட வரைப்படத்தை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்…
Read More...

காணாமல் போன சிறுவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

மாத்தறை, வெல்லமடம பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கடலில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கிய 3 பாடசாலை மாணவர்களில் 17 வயது சிறுவனின் சடலம், கடற்படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போது…
Read More...

உள்ளூராட்சித் தேர்தலை வாக்குறுதியளித்தபடி நடத்த முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு

பணப்பற்றாக்குறை காரணமாக உள்ளூராட்சித் தேர்தலை வாக்குறுதியளித்தபடி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் நீதிமன்றில் பிரேரணை மூலம் தெரிவிக்கவுள்ளதாக தேர்தல்கள்…
Read More...

தனியார் களஞ்சியசாலையில் கொள்ளையடித்து தப்பிச் சென்ற குழு கைது

பமுனுகம - உஸ்வதகேயாவ பிரதேசத்தில் உள்ள தனியார் களஞ்சியசாலையில் கொள்ளையடித்து தப்பிச் சென்ற குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அண்மையில் குறித்த…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மேலதிக முடிவுகள் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு பின்னர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மேலதிக முடிவுகள் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு பின்னர் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு பணம்…
Read More...

காட்டு விலங்குகளை கொல்ல அனுமதி

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உருளைக்கிழங்கு விவசாயிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது " பயிர்களை அழிக்கும் குரங்குகள், மயில்கள், முள்ளம்பன்றிகள் மற்றும் காட்டுப்பன்றிகள் போன்றவற்றை…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

மாத்தளை மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலும் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. களுத்துறை மற்றும் இரத்தினபுரி…
Read More...

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான நிதியுதவியை அனுமதிப்பது தொடர்பில் பரிசீலனை

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான நிதியுதவியை  சீனாவின் கடன் மறுசீரமைப்பு இல்லாவிட்டாலும்  அனுமதிப்பது தொடர்பில் பரிசீலித்து வருவதாக புலும்பேர்க் தகவல் செய்தி வெளியிட்டுள்ளது. கடும்…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் யுவதி பலி : திட்டமிட்ட கொலையா?

பொரளை பிரதேசத்தில் யுவதி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் பாதுகாப்பு தரப்பினரின் திட்டமிட்ட செயலா? என கைதிகளின் உரிமைகளுக்காக செயல்படும் தென்னிலங்கை அமைப்பு ஒன்று சந்தேகம்…
Read More...

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் கைபேசிகள் திருட்டு

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீடுகளை ஸ்கேன் செய்ய பயன்படுத்திய ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளை கொள்ளையடித்த இருவரை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் 24 மற்றும் 25…
Read More...