Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

வாகன விபத்து ஐந்து வயது சிறுமி உட்பட இருவர் மரணம்

அநுராதபுரம் இராஜாங்கனையில் கார் ஒன்றும், ஹயஸ் ரக வான் ஒன்றும் நேற்று செவ்வாய்கிழமை இரவு 10 மணியளவில் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து வயது சிறுமி உட்பட இருவர்…
Read More...

10 பாலியல் குற்றச்சாட்டுக்கள்: 13 வயது சிறுவன் மீது

கனடாவின் வடக்கு ஒன்றாரியோ பகுதியில் 13 வயது சிறுவன் மீது பத்து பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. குறித்த சிறுவன் பாலியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பல தடவைகள்…
Read More...

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அவை இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில அத்துகோரால மற்றும் கௌரவ ஆளுநர் செந்தில்…
Read More...

ஆறு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

கிளிநொச்சி புதுக்குளத்திலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. செல்வா நகர் பகுதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான செல்லக்கண்டு குணசேகரம் (வயது - 53) என்பவரே இவ்வாறு சடலமாக…
Read More...

உலக நாடுகளின் கழிவுகள் இலங்கையில்!

இலங்கையில் ஏழு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, சீனா, பங்களாதேஷ், இந்தியா, மலேசியா உட்பட எட்டு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் இலங்கை…
Read More...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமை தொடர்பாக பொலிஸாருக்கு விசாரணை!

மருதங்கேணியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில்இ கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால்ல்…
Read More...

கிழக்கு மாகாண இலங்கை மின்சார சபை அதிகாரிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல்!

கிழக்கு மாகாண இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் மற்றும் அதன் அதிகாரிகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விரிவான கலந்துரையாடலொன்றை நடத்தினார்.…
Read More...

ஆண்கள் முன்பு பெண்கள் அழுதால் …

பொதுவாக ஒருவர் அழும் போது ஒவ்வொரு விதமாக அதை எதிர்கொள்வார்கள். சிலர் சமாதானம் செய்வார்கள்இ சிலர் ஆறுதல் வார்த்தை கூறுவார்கள்இ சிலர் கேலி செய்யலாம்இ சிலர் என்ன செய்வதென்று தெரியாமல்…
Read More...

இன்று பரீட்சை எழுதும் மாணவி குளித்துவிட்டு வரும் போது பாலியல் துஷ்பிரயோகம்

நிட்டம்புவையில் வீட்டுத்தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு, டவளை அணிந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த மாணவியை, இருளடைந்த இடத்தில் மறைந்திருந்த நபரொருவர், அம்மாணவி…
Read More...

கிழக்கு மாகாண சுகாதார துறையில் காணப்படும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரிக்கை!

சுகாதாரத் துறையில் எதிர்கால வேலைத்திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாண சுகாதார மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல்…
Read More...