Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

மைத்துனரின் தலையில் கட்டையால் தாக்கிய நபர் கைது

-பதுளை நிருபர்- வெளிமடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குமார புரம் வெளிமடை தோட்ட பகுதிக்கு கடந்த 22 ம் திகதி கருமக்கிரியை வீடொன்றுக்கு நுவரெலியா பகுதியில் இருந்து வருகை தந்த நபர்…
Read More...

கூத்தப் பெரியோன் பேராசிரியர் சி.மௌனகுருவைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு!

-மட்டக்களப்பு நிருபர்- கூத்தப் பெரியோன் பேராசிரியர் சி.மௌனகுருவைப் பாராட்டிக் கௌரவிக்கும் அமுதவிழா இன்று வெள்ளிக்கிழமை  மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள்…
Read More...

கொவிட்-19 மற்றும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த விசேட குழுக்கள்

நாட்டிற்குள் கொவிட்-19 பரவல் மற்றும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சர்கள் குழு மற்றும் நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Read More...

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனம் தொடர்பில் எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

நல்லிணக்கத்திற்கான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான சட்டம் தயாரிக்கும் பணிகளை…

நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பணிப்புரை…
Read More...

வர்த்தக செயற்பாடுகளை இலகுபடுத்த தேசிய முன்மொழிவொன்றை துரிதமாக தயாரிக்குமாறு பணிப்புரை

இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான செயற்பாடுகளை இலகுபடுத்தல் மற்றும் துரிதபடுத்தலுக்கான முன்மொழிவொன்றை விரைவாகத் தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க…
Read More...

வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புகள் நடாத்த தடை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் தரம் ஒன்பதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு, வெள்ளிக்கிழமை பாடசாலை நிறைவடைந்த பின்னரும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும்,…
Read More...

இலக்கிய ஆளுமை கலைவாதி கலீல் காலமானார்

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- ஈழத்தின் தலை சிறந்த இலக்கியவாதியும் பன்முக ஆளுமை கொண்ட பல்துறைக் கலைஞருமான தாஜுல் உலூம் கலைவாதி கலீல் இன்று  வெள்ளிக்கிழமை காலை காலமானார்.…
Read More...

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஒரு தொகை மருந்துப் பொருட்கள் கையளிப்பு!

-கிண்ணியா நிருபர்- வன்னி ஹோப் நிறுவனத்தின் அணுசரனையில் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருந்து சார் பொருட்கள் இன்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது திருகோணமலை…
Read More...

கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு மீண்டும் விளக்கமறியல்

களுத்துறை வடக்கு - காலி வீதியில் தனியார் வகுப்புகளை நடத்தும் சந்தேகநபரான ஆசிரியர், சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து இவர் பொலிசாரால் கைது…
Read More...