Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

தனியாக இருப்பதற்கு போர்: 2700 முறை பொலிஸாருக்கு அழைப்பு

ஜப்பான் நாட்டில் டோக்கியோ பெண் ஒருவர் தீயணைப்பு படையினருக்கு 2700 முறை எமர்ஜென்சி கால் செய்ததைத் தொடர்ந்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிபா மாகாணத்தில் உள்ள மாட்சுடோ நகரில்…
Read More...

விடுமுறை மற்றும் இரண்டாம் தவணை ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை ஜூலை மாதம் 21ஆம் திகதியுடன் நிறைவடைவதோடு இரண்டாம் தவணைக்கான முதல் கட்டம் எதிர்வரும் ஜூலை மாதம் 24ஆம் திகதி திங்கட்கிழமை…
Read More...

பேருந்து விபத்து: 5 பேர் காயம்

மொரட்டுவை பகுதியில் இன்று செவ்வாய்கிழமை காலை பேருந்து மற்றும் மகேந்திரா லொறி என்பன மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

கடலில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்

நிலாவெளி கோபாலபுரம் கடற்கரைக்கு வவுனியா நெலுக்குளம் பகுதியில் இருந்து சுற்றுலா வந்திருந்த குழுவினரில் இருந்த நான்கு பாடசாலை மாணவர்கள் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில்,…
Read More...

கோதுமை மாவின் விலை குறைப்பு

செரண்டிப் மற்றும் பிரிமா ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை இன்று செவ்வாய்கிழமை முதல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை…
Read More...

ஹீரோவாக களமிறங்கும் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்: ஹீரோயின் யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர் விஜய். 1984 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் விஜய். தற்போது கதாநாயகனாக 66 படங்கள் நடித்துள்ளார். ஃபோர்ப்ஸ்…
Read More...

மரக்கன்றுகளுக்கு தீ வைத்து எரித்த விசமிகள்

-யாழ் நிருபர்- ஏ-9 நெடுஞ்சாலை,  ஆனையிறவு பகுதியில் நாட்டப்பட்டிருந்த மரக் கன்றுகளுக்கு விசமிகள் தீ வைத்ததில் அவை தீயில் கருகியுள்ளன. தன்னார்வ அமைப்பொன்றினால் வீதியின்…
Read More...

பெண் இராணுவச் சிப்பாயின் தலைமீது கம்பி விழுந்ததால் படுகாயம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறை - கற்கோவளம் இராணுவ முகாமில் இடம்பெற்ற அசம்பாவிதம் ஒன்றில் சிக்கி பெண் சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் நேற்று…
Read More...

ஜனாதிபதி கிழக்கு முஸ்லிம்களை புறக்கணிக்கிறார் – நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் குற்றச்சாட்டு

-கிண்ணியா நிருபர்- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வழியில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கிழக்கு மாகாண முஸ்லிம்களைப் புறக்கணித்து வருகின்றார், என…
Read More...

கள்ளக்காதலனுடன் தனிமையில் இருப்பதை பார்த்த 8 வயது மகன்: கொலை செய்த தாய்

இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலம் கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் கள்ளகாதலனுடன் தனிமையில் இருப்பதை பார்த்த மகனை தாய் கொலை செய்துள்ளார். பதல்பூர் பகுதியைச் சேர்ந்த கல்யான் சிங் (வயது…
Read More...