Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

இலங்கையின் கடன் சுமையை குறைக்க இந்தியா உறுதி – சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் கடன் சுமையை குறைக்க இந்தியா உறுதியளித்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் நேற்று திங்களன்று தெரிவித்துள்ளது. கடன் மறுசீரமைப்பு குறித்து இந்தியா சர்வதேச நாணயத்துக்கு…
Read More...

நீதிமன்ற அவமதிப்பு : ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு 4 ஆண்டுகள் சிறை

ஓய்வுபெற்ற மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்னவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த…
Read More...

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சைக்கான உபகரணம் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சைக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. திருகோணமலை நகரில் இயங்கி வரும் 'உதவும் கரங்கள் அமைப்பினால்' பொது…
Read More...

நோயாளர் காவு வண்டியில் மோதி 9 வயது குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில்  பூநகரி- முக்கம்பன் பகுதியில் நேற்று திங்கட்கிழமை நோயாளர் காவு வண்டியில் மோதியதில் 09 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. வீதியில் நடந்து சென்ற போது…
Read More...

மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொன்றுவிட்டு கணவன் தப்பியோட்டம்

கொஸ்வத்தை, மஹயயவத்தை பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் 38 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கொஸ்வத்தை பொலிஸாரால் அவரது வீட்டினுள்…
Read More...

பிறப்பு சான்றிதழ் இல்லாததால் திருமணத்திற்கு தடை : இளம் காதலர்கள் தூக்கிட்டு உயிரை மாய்ப்பு

தங்காலை - மெடகட்டிய பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் இளம் ஜோடி உயிரிழந்த சம்பவம் தற்கொலை என தெரியவந்துள்ளது. குறித்த விடுதியின் அறையொன்றில் நேற்று திங்கட்கிழமை சடலங்கள்…
Read More...

தேர்தலை நடத்துவது தொடர்பில் சந்தேகம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் இன்று செவ்வாய்க்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்ட…
Read More...

உயர்தர பரீட்சை எழுத சென்ற யுவதி மீது அசிட் தாக்குதல் நடாத்திய காதலன்

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக முச்சக்கரவண்டியில் தனது தந்தையுடன் பயணித்த 21 வயதுடைய யுவதி மீது கேகாலை – பரகம்மன பிரதேசத்தில் இளைஞன் ஒருவரால் அசிட் வீச்சு தாக்குதல்…
Read More...

எம்முடன் பேசாது தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுகொடுக்க முடியாது

-அம்பாறை நிருபர்- கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது இறுமாப்புடன் செயற்படுகின்றது, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் செயற்பாடு…
Read More...

நாட்டின் பொருளாதார பிரச்சினையை தீர்க்க LOLC குழுமத்தின் ஆதரவு

இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதில் தலையிடுவதற்கு LOLC குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில், தமது குழுவின் சர்வதேச வலையமைப்பின்…
Read More...