Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

ரயிலில் பயணிக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான மாதாந்த ரயில் பருவச்சீட்டினை பெறுவதற்கான கால அவகாசம் எதிா்வரும் ஜூன் 16ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…
Read More...

2500 டிப்ளோமா பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள்

கல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்த, மேல் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளுக்கான 2,500 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம்…
Read More...

பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி அவசியம்

பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நேற்று வெள்ளிக்கிழமை முன்மொழிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய சிறுவர்களுக்கு…
Read More...

சகோதரனுக்கு பதிலாக பரீட்சை எழுதிய இளைஞன் கைது!

தனது சகோதரருக்கு பதிலாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய இளைஞன்  தெனியாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெனியாய - பல்லேகம வித்தியாலய பரீட்சை மத்திய நிலையத்தில்…
Read More...

கோழி இறைச்சி கடை ஒன்றுக்கு சீல் வைப்பு!

-பதுளை நிருபர்- ஹப்புத்தளை பொது சுகாதார பரிசோதகர்களினால் ஹப்புத்தளை நகரில் கோழி இறைச்சி கடை ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டது. ஹப்புத்தளை நகரில் கோழி இறைச்சி கடை ஒன்றில் சட்ட விரோதமான…
Read More...

மைத்துனரின் தலையில் கட்டையால் தாக்கிய நபர் கைது

-பதுளை நிருபர்- வெளிமடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குமார புரம் வெளிமடை தோட்ட பகுதிக்கு கடந்த 22 ம் திகதி கருமக்கிரியை வீடொன்றுக்கு நுவரெலியா பகுதியில் இருந்து வருகை தந்த நபர்…
Read More...

கூத்தப் பெரியோன் பேராசிரியர் சி.மௌனகுருவைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு!

-மட்டக்களப்பு நிருபர்- கூத்தப் பெரியோன் பேராசிரியர் சி.மௌனகுருவைப் பாராட்டிக் கௌரவிக்கும் அமுதவிழா இன்று வெள்ளிக்கிழமை  மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள்…
Read More...

கொவிட்-19 மற்றும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த விசேட குழுக்கள்

நாட்டிற்குள் கொவிட்-19 பரவல் மற்றும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சர்கள் குழு மற்றும் நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Read More...

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனம் தொடர்பில் எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

நல்லிணக்கத்திற்கான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான சட்டம் தயாரிக்கும் பணிகளை…

நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பணிப்புரை…
Read More...