Browsing Tag

J V P News

J V P News Tamil Today – ஜே வீ பீ நியூஸ் தமிழ் செய்திகள் இலங்கை பூராகவும் இன்று இடம்பெறும் செய்திகளின் நேரடித் தொகுப்புக்கள் 2023 JVP News Live Updates

Read the latest J V P News! Get up-to-date news from one of the most respected organizations in the world. Don’t miss out on any important information.

மட்டு.காத்தான்குடியில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புபட்ட ஒருவர் கைது

ஐ எஸ் ஐ எஸ் அமைப்புடன் தொடர்புபட்ட 2 இந்தியர்களுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் மட்டக்களப்பு காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதான குறித்த சந்தேக நபர்…
Read More...

உயிரை மாய்த்துக் கொண்ட 24 வயது இளைஞன்

-யாழ் நிருபர்-- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் வீதி, மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த இளைஞன்…
Read More...

பாண்டிருப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜேந்திரன் காலமானார்

-கல்முனை நிருபர்- கல்முனை பாண்டிருப்பு பிரதேசத்தை சேர்ந்தவரும் இத்தாலியில் வசிப்பவருமான சமூக ஆர்வலர் ராஜு ராஜேந்திரன் (57வயது) கொழும்பில் காலமானார். கொழும்பில் தனியார்…
Read More...

அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

-யாழ் நிருபர்- யாழ்- வரணி கரம்பைக்குறிச்சு அமெரிக்க மிஸன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பெற்றோர்களினனால்…
Read More...

தொழில்நுட்பக் கல்லூரி விடுதிக்குள் இருந்து மாணவர் ஒருவரின் சடலம் மீட்பு

ஹோமாகம, தியகம பிரதேசத்தில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்லூரி மாணவரொருவர் வளாக விடுதிக்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் பொத்துஹெரவை வசிப்பிடடாக…
Read More...

தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி

தங்கத்தின் விலையில் இன்று செவ்வாய்க்கிழமை சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்றைய தங்கம் விலை விவரம் வருமாறு; 1 அவுன்ஸ்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலர் உட்பட சில வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.59 ரூபாயாக…
Read More...

தப்பிச் செல்வதற்காக பொலிஸ் உத்தியோகத்தரின் கன்னத்தை கடித்த நபர் கைது

சூதாட்ட நிலையமொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தப்பிச் செல்வதற்காக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கன்னத்தை கடித்த சந்தேக நபர் ஊர்காவற்துறை பொலிஸாரால்…
Read More...

கணவனால் கழுத்தறுத்து கொல்லப்பட்ட 33 வயது பெண்

தினியாவல, மஹவத்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணொருவர் நேற்று திங்கட்கிழமை இரவு கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். தனது கணவருடன் வசித்து வந்த பெண், திருமணத்திற்கு…
Read More...

கைகலப்பின் போது ஒருவர் படுகொலை

மிரிஹான, கங்கொடவில பகுதியில் உள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் பணிபுரியும் 23 வயதுடைய ஊழியர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை காலை சக ஊழியரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.…
Read More...