Browsing Tag

Dan Tamil News

ரணிலுக்கு ஆதரவு: வடிவேல் சுரேஷ் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆதரவளிக்கும் என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ்…
Read More...

பெண்ணிடம் தங்கச்சங்கிலியைப் பறித்த 2 பேர் கைது

இந்தியாவில் காரைக்குடியில் பெண்ணிடம் மூன்றரை சவரன் தங்கச் செயினை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 39 வயதான சுமித்ரா என்பவர் தமது ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளில் சென்றுக்…
Read More...

வீட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து: உயிர் தப்பிய 5 குழந்தைகள்

இந்தியாவில் சென்னை தேனாம்பேட்டையில் சிலிண்டர் வெடித்து, குழந்தை உள்பட 5 பேர் உயிர் தப்பினர். வீடு ஒன்றில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், தகவலறிந்த…
Read More...

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட மாநாடு

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட மாநாடு நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு பிரிட்ஜ்வியு விடுதியில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் பிரிட்ஜ்வியு விடுதியில்…
Read More...

ஆசிரியையின் ஏ.டி.எம் அட்டையில் பணம் திருட்டு: சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் கைது

-பதுளை நிருபர்- ஆசிரியை ஒருவரின் ஏ.டிஎம் அட்டையை அட்டையின் மூலம் 20000 ரூபா பணத்தை எடுத்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர்…
Read More...

பிரேசில் விமான விபத்து: 50 பேரின் உடல்கள் மீட்பு

பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 50 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வின்ஹெடோ நகரில் வோபாஸ் என்ற விமான நிறுவனத்தால் இயக்கப்படும்…
Read More...

துப்பாக்கிகள் – தோட்டாக்களுடன் சிறைக்காவலர் கைது

ராஜகிரிய பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் பல்வேறு வகையான தோட்டாக்களுடன் சிறைக்காவலர் ஒருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து 350 ரீ-56 ரக…
Read More...

இனமத நல்லிணக்கத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் வலியுறுத்தி 25 மாவட்டங்களுக்கும் நடைபயணம்

-யாழ் நிருபர்- இனமத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையிலும் யாழில் இருந்து இளைஞன் ஒருவர் நடைபயணத்தினை நேற்று சனிக்கிழமை மாலை ஆரம்பித்துள்ளார்.…
Read More...

கரும்புத் தோட்டத்தில் அனிதா இவரை போல் 9 பெண்கள் : திணறும் பொலிஸார்

இந்தியா- உத்தரப்பிரதேசத்தில் 13 மாதங்களில், 9 பெண்கள் தொடர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலைகள் அனைத்தும், மாலை நேரத்தில்…
Read More...

துப்பாக்கிகளுடன் எழுவர் அதிரடியாக கைது

ராஜகிரிய பிரதேசத்தில் துப்பாக்கிகளுடன் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது…
Read More...