Browsing Tag

Dan Tamil News

சாவகச்சேரியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் உள்ள விடுதியொன்றில் இருந்து,  நேற்று வியாழக்கிழமை பிற்பகல் ஒருவர் மூன்று கிலோ கஞ்சா பொதியுடன்…
Read More...

இலங்கைக்கான சீனத் தூதுவர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம்

-யாழ் நிருபர்- இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு, விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீன அரசாங்கத்தினால் வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு…
Read More...

“ஒரு பிழையை வைத்து அனைவரையும் குற்றம் சாட்டுவது எங்களுக்கு மன அழுத்தத்தை தருகிறது”…

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்த சிந்துஜா என்பவரின் மரணம் குறித்து ஒரு அரச நிறுவனத்தில் பணிபுரியும் அரச ஊழியர்கள் என்ற வகையில்…
Read More...

பலஸ்தீனர்களுக்காக ஒரு பிரேரணை கொண்டுவரப்பட வேண்டுமென நாம் சஜித்திடம் நிபந்தனை விதித்துள்ளோம் –…

தலைமைத்துவத்தின் தீர்மானத்துக்கு கட்டுப்படுவதற்கு மக்கள் இணங்கியதாலும், கட்சியின் அரசியல் உயர்பீடத்தில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் 31 வாக்குகள் கிடைத்ததாலுமே, சஜித் பிரேமதாசவை…
Read More...

அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு : ஒருவர் உயிரிழப்பு!

அநுராதபுரம் - சிறிபுர, கெமுனுபுர, பிள்ளையார் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத…
Read More...

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் சிங்கள மற்றும் தமிழ் மொழி பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளது. இதன்படி, நாளை சனிக்கிழமை முதல்…
Read More...

தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும்

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருகொடவத்தை பகுதியில்…
Read More...

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியுடன் மோதிய மோட்டார் சைக்கிள்: ஒருவர் பலி

குருணாகல், நாரம்மல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடஹபொல - கட்டுபொத்த வீதியில் கடஹபொல பிரதேசத்தில் நேற்று புதன் கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாரம்மல பொலிஸார்…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்காகிய 7 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ பகுதியில் குளவி கொடுக்கு இலக்காகி 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெர்க்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்ட தேயிலை…
Read More...