Browsing Tag

Dan Tamil News

பண்பாட்டுப் பெருவிழா

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி பிரதேச செயலகமும், தென்மராட்சி கலாசாரப் பேரவையும், சாவகச்சேரி பிரதேச சபையும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா…
Read More...

கல்லீரலில் இருக்கும் கொழுப்பை வெளியற்ற

கல்லீரலில் இருக்கும் கொழுப்பை வெளியற்ற ⭕கொழுப்பு கல்லீரல் நோய் மருத்துவ உலகில் கல்லீரல் ஸ்டீடோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இது கல்லீரல் உயிரணுக்களில் அதிகப்படியான கொழுப்பைக்…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால்மூல வாக்களிப்பிற்கு 13 ஆயிரத்து 116 பேர் தகுதி!

-மட்டக்களப்பு நிருபர்- செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் 2024 இற்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் செப்டம்பர் 04 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.…
Read More...

இளைஞனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய திருநங்கைகள்

 இந்தியா பெங்களூருவில் 18 வயது இளைஞனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய 5 திருநங்கைகளை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள டிஜி ஹல்லி…
Read More...

நாளை மஹாசங்கடஹர சதுர்த்தி: சங்கடங்கள் தீர எப்படி வழிபாடு செய்வது

விநாயகரை வழிபடுவதற்கு ஏற்ற திதி சதுர்த்தி. பவுர்ணமிக்கு பிறகு வரும் தேய்பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லுவோம். தேய்பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.…
Read More...

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.ம.ச வில் இணைந்தார்!

-மட்டக்களப்பு நிருபர்- ஏறாவூர்பற்றுப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும்  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பிரமுகருமான வனேந்திரன் சுரேந்திரன் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து…
Read More...

டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295.20 ஆகவும் விற்பனைப் பெறுமதி 304.45 ஆகவும்…
Read More...

தூக்கி வீசப்பட்ட குடியிருப்பின் கூரைகள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இன்று புதன் கிழமை காலை அசாதாரண காலநிலை நிலவியதால் சில இடங்களில் காற்றும், சில இடங்களில் மழையுடன் கூடிய காற்றும் வீசியது. இதனால் யாழ்ப்பாணம்…
Read More...

கடற்கரை பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

புத்தளம், சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் நேற்று செவ்வாய்க் கிழமை மீட்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர்…
Read More...

திருவாரூரில் பெண் கழுத்தை அறுத்து கொலை

இந்தியாவில் திருவாரூர் அருகே பணம், நகைக்காக தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த விவகாரத்தில், குற்றம் நடந்த 12 மணி நேரத்தில், கேபிள் ரிப்பேர் வேலை பார்த்த இளைஞரை பொலிஸார்…
Read More...