Browsing Tag

Dan Tamil News

உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படாமை தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு!

திட்டமிடப்பட்ட வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படாமையின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் நிதி அமைச்சர் என்ற வகையில்…
Read More...

பத்தேகம அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் விபத்து: மூவர் காயம்

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் விசேட வைத்தியர் ஒருவரின் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் பயணித்த காரொன்று பத்தேகம அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நெடுஞ்சாலை…
Read More...

மைதா மா தீமைகள்

மைதா மா தீமைகள் 🟡சுத்திகரிக்கப்பட்ட மா என்றும் அழைக்கப்படும் மைதா, பெரும்பாலான சிற்றுண்டிகளின் முக்கிய பொருட்களில் ஒன்றாகும். பீட்சா, நூடுல்ஸ், பிரெட், பட்டூரே, சமோசா மற்றும் பல…
Read More...

மரத்தில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

புத்தளம், கற்பிட்டி - அல்மனார் பகுதியில் வசித்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை மாலை காட்டுப்பகுதியில் உள்ள மரமொன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என கற்பிட்டி…
Read More...

மட்டு.பொண்டுகள்சேனைப் பாலம் தற்காலிகமாகப் புனரமைப்பு

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படும் பொண்டுகள்சேனைக் கிராமத்தில் அமைந்துள்ள பாலம் மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையால் கிறவல் இடப்பட்டுத்…
Read More...

சிறுவர் இல்லத்தில் இருந்து நான்கு சிறுவர்கள் மாயம்

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல வீதி பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்திலிருந்து நான்கு சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16 மற்றும் 14…
Read More...

விமான நிலையத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் : அவசர நிலைமை பிரகடனம்!

வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து, கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் முழுமையான அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது. மும்பையிலிருந்து குறித்த விமான…
Read More...

ஏப்ரல் 21 தாக்குதல் – சர்வதேச புலனாய்வாளர்களின் உதவியுடன் சூத்திரதாரிகளை அடையாளம் காண…

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சர்வதேச புலனாய்வாளர்களின் உதவியுடன் வெளிப்படைத்தன்மையான விசாரணை நடத்தப்பட்டு அதனுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்…
Read More...

செப்டெம்பர் 3 முதல் வாக்காளர் அட்டை விநியோகம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளின் விநியோக நடவடிக்கைகள் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. பிரதி அஞ்சல் மா அதிபர் இந்தத் தகவலை…
Read More...

35 நாடுகளுக்கு இலவச விசா அனுமதி

35 நாடுகளின் பிரஜைகள் இலவச விசா வசதியின் கீழ் இலங்கைக்குப் பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 06 மாத காலத்திற்கு இந்த…
Read More...