Browsing Tag

Dan Tamil News

சீரகத் தண்ணீர் பயன்கள்

சீரகத் தண்ணீர் பயன்கள் 🟧பொதுவாக நம்முடைய சமையல் அறையில் இருக்கும் பல மசாலா பொருட்கள் நாம் விரும்பி சாப்பிடும் பல உணவுகளின் சுவையை அதிகரிக்க செய்வதோடு, எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும்…
Read More...

மட்டு.கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு

-மட்டக்களப்பு நிருபர்- சக்தி கிறவுண் நிகழ்ச்சியில் 3 ஆம் இடத்தினைப் பிடித்து சிவானந்தா தேசிய பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை தேடித் தந்த பிரதீபன் சிற்சபேசன் மற்றும் மாகாண…
Read More...

வங்காலை புனித ஆனாள் தேசிய பாடசாலையின் அதிபரை உடனடியாக இட மாற்ற கோரி போராட்டம்

-மன்னார் நிருபர் - மன்னார் வங்காலை புனித ஆனாள் கல்லூரி தேசியப் பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றக் கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை  காலை பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து…
Read More...

களனி பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்கு அருகில் தீ விபத்து

களனி பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதிக்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு மாநகர சபையின் …
Read More...

நானுஓயா டெஸ்போட்டில் அதிபரை உடனடியாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நுவரெலியா கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் மமா/நு/ டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தின் தற்போதைய அதிபரை, உடனடியாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம்…
Read More...

முதுமையிலும் கல்வி: 97 வயதில் முதுமாணிப்பட்டம் பெற்ற மூதாட்டி

இலங்கையில் 97 வயது மூதாட்டி  ஒருவர் முதுமாணிப் பட்டம்  பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற களனிப் பல்கலைக்கழகத்தின் 143ஆவது பட்டமளிப்பு விழாவில் லீலாவதி தர்மரத்ன…
Read More...

யாழில் பசுமாட்டை திருடிய இருவர் கைது

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியை சேர்ந்த பயனாளி ஒருவருக்கு வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட பசுமாட்டினை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 05 இலட்ச ரூபா…
Read More...

காலி சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த கைதியொருவரே…
Read More...

உயர்தர மாணவி எடுத்த தவறான முடிவு

மொனராகலை, வெதிகும்புர அம்பிட்டிய பிரதேசத்தில் உயர்தர மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடந்த 24 ஆம் திகதி…
Read More...

யாழில் கணவனால் தீயிட்டு மனைவி வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீயிட்டு எரியூட்டப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11…
Read More...