Browsing Tag

Dan Tamil News

1000ஐ கடந்த தேர்தல் முறைப்பாடுகள்!

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் நேற்று திங்கட்கிழமை  வரை…
Read More...

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது

மன்னார் அருகே இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த படகு ஒன்றும்…
Read More...

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரையில்மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடந்த…
Read More...

பொது வேட்பாளருக்கே ரொலோ ஆதரவு: திட்டமிட்ட புரளிகளை நம்பவேண்டாம்

-யாழ் நிருபர்- ஜனாதிபதி வேட்பாளராக தமிழ் பொது வேட்பாளரின் ஆதரவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட எமது கட்சி பொதுவேட்பாளருக்கான ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளோம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின்…
Read More...

வளர்ப்பு நாய் கடிக்கு இலக்கான குடும்பப் பெண் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழில் குடும்பப் பெண்ணொருவர் வளர்ப்பு நாய் கடிக்கு உள்ளாகிய நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். காரைக்காட்டு வீதி, வண்ணார் பண்ணை பகுதியைச் சேர்ந்த…
Read More...

பிஜிலி ரமேஷ் காலமானார்

யூடியூப் சேனல் மூலமாக பிரபலமாகி அதை தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த பிஜிலி ரமேஷ் உடல் நலக் குறைவு காரணமாக இன்று செவ்வாய் கிழமை காலமானார். பொன்மகள் வந்தாள், நட்பே துணை, ஆடை, கோமாளி…
Read More...

அம்புலன்ஸ் வண்டியில் இருந்து குதித்த பெண் வைத்தியர்: சாரதி மீது தாக்குதல்

-வவுனியா நிருபர்- வவுனியா நெளுக்குளம் பகுதியில் பெண் வைத்தியர் ஒருவர் நோயாளர் காவு வண்டியில் தன்னை கடத்திச் செல்வதாக உணர்ந்து காவு வண்டியில் இருந்து வைத்தியர் குதித்தமையால் பதற்றம்…
Read More...

மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

-பதுளை நிருபர்- பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொளும்புவத்தை தெல்கொல் ஓய பகுதியில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை நேற்று திங்கட்கிழமை மாலை பசறை ஆக்கரத்தன்ன விஷேட…
Read More...

கரிமலையூற்றுபள்ளிவாசல் உட்பட காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் – சஜித்தின் தேர்தல் மேடையில்…

-திருமலை நகர நிருபர்- திருகோணமலை சீனாக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிமலையூற்று பள்ளிவாசல் உட்பட திருகோணமலை துறைமுக அதிகார சபை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொதுமக்களில் விவசாய காணிகள்…
Read More...

அவசர தேவைக்கு மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்

கடவுச் சீட்டுப் புத்தகங்கள் குறைவாக இருப்பதால், மிக அவசரமாகத் தேவைப்படுவோர் மட்டுமே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்…
Read More...