Browsing Tag

Dan Tamil News

உக்ரைன் மீது வான்வழித் தாக்குதல்: 7 பேர் பலி

உக்ரைன் மீது ரஷ்யா நேற்றைய தினம் திங்கட்கிழமை பாரிய வான்வழித் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாக உக்ரைன் விமானப்படைத் தெரிவித்துள்ளது. ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம்…
Read More...

இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரி நியமனம்

இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் 2024 ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்…
Read More...

மாரடைப்பு வரப்போவதை எச்சரிக்கும் அறிகுறிகள்

மாரடைப்பு வரப்போவதை எச்சரிக்கும் அறிகுறிகள் ⭕இன்றைய காலக்கட்டத்தில் மாரடைப்பு என்பது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோய் மிகவும் ஆபத்தானது, சில…
Read More...

சூடானில் அணைக்கட்டு உடைப்பு: அறுபதிற்கும் மேற்பட்டோர் பலி

கிழக்கு சூடானில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கட்டு ஒன்று உடைந்துள்ளது. அணைக்கட்டிலிருந்து வெளியேறிய நீரில் அடித்துச்செல்லப்பட்டு சுமார் 60ற்கும்…
Read More...

காலியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு

காலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தடல்ல பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை காலை சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். காலி, தடல்ல பிரதேசத்தைச்…
Read More...

டயனாவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு

போலி ஆவணமொன்றை சமர்ப்பித்து இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட வழக்கு தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கையை கையளித்துள்ளது.…
Read More...

அநுராதபுரத்தில் சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக அநுராதபுரத்தில் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை…
Read More...

நெல் கொள்வனவு ஆரம்பம்

இந்த வருடத்திற்கான நெல் கொள்வனவு இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. இதற்காக அரசாங்கம் 2,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு…
Read More...

அநுராதபுரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

அநுராதபுரம், மரதன்கடவல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கெப் வாகனம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை கைது…
Read More...

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அரச நிறுவன பதவிகளிலிருந்து விலகத் தீர்மானம்

கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, தமக்குக் கீழுள்ள அரச நிறுவனங்களில் வகித்த பதவிகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்…
Read More...