Browsing Tag

Dan Tamil News

மன்னார் உயிலங்குளம் வீதியில் கோர விபத்து: மூவர் படுகாயம்

-மன்னார் நிருபர்- மன்னார் உயிலங்குளம் பகுதியில் நேற்று செவ்வாய் கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்…
Read More...

மனைவி உயிரிழந்த விரக்தியில் கணவனும் தவறான முடிவு

-யாழ் நிருபர்- யாழில் மனைவி உயிரிழந்த விரத்தியால் கணவனும் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். புது வீட்டுத்திட்டம், நாவற்குழி, கைதடி பகுதியை சேர்ந்த மனுவல்…
Read More...

வீதியை விட்டு விலகிய முச்சக்கர வண்டி: வெளிநாட்டு பெண் காயம்

எல்ல கும்பல்வெல வீதியில் நேற்று புதன் கிழமை பிற்பகல் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு பிரஜை காயமடைந்துள்ளார். 28 வயதுடைய நெதர்லாந்து யுவதியே…
Read More...

தேயிலை கொழுந்துகளை ஏற்ற சென்ற உழவு இயந்திரம் விபத்து: ஒருவர் பலி

பண்டாரவளையில் இன்று புதன்கிழமை தேயிலை கொழுந்துகளை ஏற்ற சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். உடஹேன தோட்டத்தை  சேர்ந்த…
Read More...

மட்டக்களப்பு விகாராதிபதி அம்பிட்டிய சுமனரதன தேரருக்கு விளக்க மறியல்

அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, அம்பிட்டிய சுமனரதன தேரரை விளக்கமறியலில் வைக்க அம்பாறை மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின்…
Read More...

மட்டக்களப்பு : சிரேஷ்ட ஊடகவியலாளரின் துணைவியார் இறைபதம் அடைந்து விட்டார்

மட்டக்களப்பைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் , மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சிவம் பாக்கியநாதனின் துணைவியார் செவ்வாய்க்கிழமை இரவு இறைபதம் அடைந்து விட்டார்.…
Read More...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை 2 அல்லது 3 வாரங்களில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…
Read More...

கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது முன்கூட்டி நேரம் ஒதுக்கும் முறைமை நாளை புதன் கிழமை முதல் இடைநிறுத்தப்படவுள்ளது. இதற்கமைய ‘முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை’ என்ற முறை…
Read More...

உர மானியத் தொகை அதிகரிப்பு: அமைச்சரவை அங்கீகாரம்

நெற்செய்கைக்கு உரம் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்படும் மானியத் தொகையை அடுத்த போகத்திலிருந்து அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, ஒரு ஹெக்டேயருக்கு வழங்கப்படும்…
Read More...

A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

கிளிநொச்சி A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் கனகாம்பிகைக்…
Read More...