Browsing Tag

Dan Tamil News

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54000 பொலிஸார் பணியில்

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக சமூக பொலிஸ், சுற்றுலா, முதலீடுகள் மற்றும் தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா…
Read More...

இனவாதம் பேசி இனரீதியாக சிந்திக்கின்ற மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கிறார்கள்

-அம்பாறை நிருபர்- தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸூம் எப்போதும் கணவனும் மனைவியும் போன்று தான் இருப்பார்கள், தேர்தல் வந்ததும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்…
Read More...

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து அல்ல!

-யாழ் நிருபர்- தமிழர் விடுதலைக் கூட்டணியின் தெரிவு தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு இடம் பெற்று வரும் நிலையில்  தன்னை தலைவராக அருண் தம்பி முத்து கூறுவது நீதிமன்றத்தை அவமதிக்கும்…
Read More...

இண்டிகோ விமான சேவை சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு செப்டம்பர் முதல் தினசரி

இந்தியாவின் முக்கிய விமான நிறுவனமான இண்டிகோ, செப்டம்பர் முதலாம் திகதி முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையே விமானச் சேவையைத் தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.…
Read More...

அம்பாந்தோட்டையில் யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு

அம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திமுதுகம பகுதியில்  காட்டு யானையின்  தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் நேற்று வியாழக்கிழமை  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹபராதுவ, கொக்கல…
Read More...

அணைக்கட்டில் மோதிய பேருந்து: எழுவர் வைத்தியசாலையில்

தங்காலை அணைக்கட்டு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக தங்காலை தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
Read More...

7 குழந்தைகள் உட்பட 8 பேரை கடித்தே கொன்ற ஓநாய்

உத்தர பிரதேசத்தில் 7 குழந்தைகள் உட்பட 8 பேரின் உயிரிழப்புக்கு காரணமான ஓநாய்களில், ஒன்றை வனத்துறையினர் பிடித்தனர். உத்தர பிரதேசத்தில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில், கடந்த 2 மாதங்களில்…
Read More...

ஜனாதிபதி வேட்பாளர் மனைவியிடமிருந்து தன்னை பாதுகாக்க பாதுகாப்பை கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, சில வேட்பாளர்கள் சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் ஏற்றுக்கொள்ள முடியாத வினோதமான கோரிக்கைகளைக் முன்வைத்துள்ளனர் , அவற்றில் சில நிராகரிக்கப்பட்டுள்ளன.…
Read More...

அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம்…
Read More...

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர்,…
Read More...