Browsing Tag

Dan Tamil News

மண்வெட்டியால் தாக்கி ஒருவர் பலி

கம்பஹா - வெயாங்கொடை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை மண் வெட்டியால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கெமுனு மாவத்தை, பத்தலகெதர, வெயாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய…
Read More...

“சிரியாவுக்குச் செல்ல வேண்டாம்” இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

லெபனான் மற்றும் சிரியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்குச் செல்ல வேண்டாம் என வெளிவிவகார அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.…
Read More...

பரீட்சையை மீண்டும் நடாத்த வேண்டும்: சஜித்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பரவலான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
Read More...

இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இவரது விஜயத்தில் பல உயர்மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெறுமென்று தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் ஏறாவூரில் நிகழ்வுகள்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் புத்தாக்கக் கண்காட்சியும் சிறுவர் சந்தையும் நிகழ்வுகள் ஏறாவூரில் இன்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற்றது. குழந்தைகளின் சோலை…
Read More...

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாதாரண பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

அடர்த்தியான கருமையான புருவங்களை பெற இயற்கை முறையில் செய்ய வேண்டியது

😍 பெண்கள் எப்போதும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் முகத்துக்கு அழகு சேர்க்கும் புருவங்கள் பராமரிப்பு என்பது பலருக்கும் தேவையான ஒன்று. 🥰 புருவங்கள் சிலருக்கு மிகவும்…
Read More...

பசும் பால் அருந்துவதன் நன்மைகள்

பசும் பால் அருந்துவதன் நன்மைகள் பசுவின் பால் குழந்தைகளுக்கும், வயதானோர்களுக்கும், நாட்பட்ட சுரம், காயங்கள், வயிற்று புண்,வாதம், வயிற்று வலி, பால்வினை நோய்(மேக நோய்),…
Read More...

மன்னார் பெரிய பாலத்தடியில் விபத்து

-மன்னார் நிருபர்- மன்னார் பெரிய பாலத்தடியில் இன்று வெள்ளிக்கிழமை காலை மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில்…
Read More...

மட்டு.கல்லடி வீதிகளில் அயலவர்களின் மரங்களால் தொல்லை

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கல்லடிப் பிரதேசங்களில் உள் வீதிகளில் இருபக்கமும் வளர்ந்துள்ள தென்னை மற்றும் பலவித மரங்களால் தாம் சொல்லொண்ணாத துன்பத்தினை…
Read More...