Browsing Tag

Dan Tamil News

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவேந்தல்!

திருகோணமலையில் சுட்டுக்கொல்லப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவுதினம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட…
Read More...

மஹிந்த உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நீக்கப்பட்ட தனது பாதுகாப்புப் படைகளை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.…
Read More...

மருந்துகளுக்கு புதிய விலைக் கட்டுப்பாட்டு

மருந்துகளின் விலையைக் குறைக்க புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய முறையின் கீழ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை விற்பனை…
Read More...

கோப் குழு தலைவர் நியமனம்

பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் 10வது பாராளுமன்றத்தின் அரசாங்கக் கணக்குகளுக்கான பாராளுமன்றக் குழுவின் (கோப் குழு) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தில்,…
Read More...

வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

வவுனியா - ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுந்தரபுரம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வாளால் வெட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரபுரத்தைச் சேர்ந்த 31 வயதுடையவரே…
Read More...

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தை முன்னெடுத்த முப்படையினர்

புதிய அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டத்தின் கீழ் திருகோணமலை கடற்கரை பகுதி இன்று வெள்ளிக்கிழமை சுத்தம் செய்யப்பட்டது. குறித்த திட்டத்தினை திருகோணமலை நகரசபை மற்றும்…
Read More...

பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை!

கொழும்பு கிரிபத்கொடை மாயா மாவத்தையில், நேற்று வியாழக்கிழமை பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை, பொலிஸ் சிறப்புப் படையினர் சுற்றி வளைத்ததுடன், ஆறு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.…
Read More...

கடந்த சில வாரங்களாக பெய்ரா ஏரியின் மையத்தில் சந்தேகத்திற்கான முறையில் பறவைகளின் சடலங்கள் மிதக்கின்றன

கொழும்பு சுற்றுலா தலமான பெய்ரா ஏரியின் நீர்நிலையின் மேற்பரப்பில் கடந்த சில வாரங்களாக ஒரு இரசாயனம் கலந்ததன் காரணமாக சர்ச்சையின் மையத்தில் இரண்டு டசின் வாத்து மற்றும் பெலிகன் பறவைகள்…
Read More...

நிந்தவூர் ஆதார வைத்தியசாலை முன்பாக போராட்டம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை - நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பை உரிய முறையில் மேற்கொள்ளாமை தொடர்பில் கேள்வியெழுப்பிய சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் உமர் அலிக்கு இடமாற்றம்…
Read More...

100 பில்லியன் ரூபாய் வருமானத்தை இழந்த சுங்கம்

உரிய வகையில் வரி தீர்மானம் மேற்கொள்ளப்படாததன் காரணமாக கடந்த 5 வருட காலப்பகுதியில் நாட்டிற்கு 100 பில்லியன் ரூபாய் சுங்க வருமானம் கிடைக்காது போயுள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள்…
Read More...