Browsing Tag

bhakti news jaitun

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 19,900 ஐக் கடந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த…
Read More...

வர்த்தக நிலையத்தை சோதனையிட சென்ற அதிகாரிகளை தாக்கிய இருவர் கைது

வர்த்தக நிலையத்தை சோதனையிட சென்ற அதிகாரிகளை தாக்கிய இருவர் கைது குருநாகல் - கொகரெல்ல பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றைச் சோதனையிடுவதற்குச் சென்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின்…
Read More...

ஜனாதிபதி அலுவலக அதிசொகுசு வாகனங்கள் இன்று ஏலத்தில்

ஜனாதிபதி அலுவலக அதிசொகுசு வாகனங்கள் இன்று ஏலத்தில்- ஜனாதிபதி அலுவலக அதிசொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக, சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று…
Read More...

மத்திய மெக்சிகோவில் வாகன விபத்து: 21 பேர் பலி

மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குவாகனோபாலன் மற்றும் ஓக்ஸாகா பகுதிகளுக்கு இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில்…
Read More...

ஓட்டமாவடியில் மின்னல் தாக்கி தென்னை சேதம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டமாவடி-03 வட்டாரத்திலுள்ள வீடொன்றிலிருந்த தென்னை மீது மின்னல் தாக்கியதில் தென்னை தீப்பற்றியுள்ளது. இன்று மாலை திடீரென ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தின்…
Read More...

நெடுந்தீவில் 15 வயது சிறுமி கர்ப்பம் – சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கர்ப்பமடைந்துள்ளார் இச்சம்பவம் தொடர்பாக இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

இறம்பொடையில் மீண்டும் விபத்து: 11 பேர் படுகாயம்

இறம்பொடை, கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அருகில் வேன் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து இன்று புதன் கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த 11…
Read More...

மட்டக்களப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் மீது தாக்குதல்

மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடும்பிமலை பகுதியில் வைத்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் இனந்தெரியாதவர்களினால் இன்றையதினம் தாக்கப்பட்டுள்ளார்.…
Read More...

கொத்மலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீட்டு வழங்க நடவடிக்கை

கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து…
Read More...

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் உத்தரவின் பேரில் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டம்…

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் உத்தரவின் பேரில் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டது! மட்டக்களப்பு மாவட்டத்தின் வன இலாகாவானது தமது எல்லைகளை வரையறை செய்யும்…
Read More...