Browsing Tag

battinews today

மாற்றுதிறனாளிகளை காட்டி வெளிநாட்டில் பணம் வசூலிக்கும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை

மன்னார் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பணம் சேகரிப்பதாக கூறி வெளிநாட்டில் பண சேகரிப்பை பிரித்தானியாவில் இயங்கும் மன்னாரை சேர்ந்த அமைப்பு ஒன்று மேற்கொள்ள உள்ள…
Read More...

மட்டு நவீன நூலகத்திற்கான திட்டசெயல்படுத்தல் குழு நியமனம்

மட்டக்களப்பில் அமையவுள்ள மாபெரும் நவீன நூலகத்திற்கான புத்தகங்கள்,  ஆவண பதிவேடுகள், ஏட்டுச் சுவடிகள், பண்பாட்டு மரபுரிமை சாதனங்கள் போன்றவற்றையும் ஏனைய முக்கிய தேவையான விடயங்களையும் தேடி…
Read More...

ராகு-கேது பெயர்ச்சி 2023: இந்த ராசிக்காரர்களுக்கு சுபயோகம்

அக்டோபர் 30-ம் திகதி ராகு-கேதுவின் போக்கு மாறும். இந்நாளில் ராகு மீன ராசியிலும், கேது கன்னி ராசியிலும் நுழைகிறார்கள். ராகு-கேதுவின் இயக்கம் மாறியவுடன் சில ராசிக்காரர்களுக்கு நல்ல…
Read More...

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் புத்தர் சிலை

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத்தின் பங்களிப்புடன் புதிய…
Read More...

வைத்தியரின் நகை அபகரிப்பு

காலி கராபிட்டிய பொது வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி இன்று செவ்வாய்க்கிழமை அபகரித்து செல்லப்பட்டுள்ளது. 140,000 ரூபாய் பெறுமதியான தங்க…
Read More...

காதலனின் உயிரைக் குடித்த காதலியின் எஸ்.எம்.எஸ்

யாழ்ப்பாணத்தில் காதலியின் குறுந்தகவலை பார்த்த காதலன் நேற்று திங்கட்கிழமை தவறான முடிவு எடுத்து தன் உயிரை மாய்த்துள்ளார். கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு…
Read More...

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் மோதல் தொடர்பிலான கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெற்று வரும் மோதல் தொடர்பாக யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியம், மற்றும் கல்விச்சமூகத்தின் நிலைப்பாடு தொடர்பிலான கலந்துரையாடல்…
Read More...

ராமேஸ்வரம் மீனவர்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டம்

-மன்னார் நிருபர்- ராமேஸ்வரம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை மீன் பிடிக்க கடலுக்கு சென்று தலைமன்னார், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்…
Read More...

தனியார் நிறுவனமொன்றின் மீது துப்பாக்கிச் சூடு

வெலிக்கடை, பழைய கோட்டே வீதி பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நிறுவனத்தின்…
Read More...

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்

கொழும்பு காசல் ஸ்ட்ரீட் மகளிர் வைத்தியசாலையில் ராகமையை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளார். ஆறு குழந்தைகளில் ஐவர் தற்போது காசல் வைத்தியசாலையிலும்…
Read More...