Browsing Tag

battinews today

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, புத்தளம், நுவரெலியா…
Read More...

மட்டக்களப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவரை காணவில்லை? -வீடியோ இணைப்பு-

மட்டக்களப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவரை காணவில்லை?-மட்டக்களப்பு மண்முனை பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் செவ்வாய்க்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின்…
Read More...

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட ரீ-56 துப்பாக்கி மீட்பு

கொழும்பில் உள்ள ஹேவ்லாக் சிட்டி வீட்டு வளாகத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட ர்P-56 இயங்கு நிலையில் இருந்த துப்பாக்கி மீட்கப்பட்டதை பொலிசார்…
Read More...

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் நடந்த ஊழல் : விசாரிக்க ஜனாதிபதி குழுவை நியமித்தார்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் ஏற்பட்டுள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு குழுவை அமைக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகமே…
Read More...

வவுனியாவில் வைத்தியர் முகைதீன் கொலை: நெடுமாறன் வழக்கில் இருந்து விடுவிப்பு

-மன்னார் நிருபர்- வவுனியாவில் வைத்தியர் முகைதீன் கொலை-வவுனியாவில் வைத்தியர் முகைதீனை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத்…
Read More...

இலங்கையிலும் ஜோர்ஜியாவிலும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட…

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள பிரிட்டிஸ் பெண்ணிற்கும் ஜோர்ஜியாவில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள பெண்ணிற்கும்…
Read More...

ஆசியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் ?

ஆசியாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 3 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் உயிர் மற்றும் பொருள் இழப்புகளை…
Read More...

இதுவரை 20,942 டெங்கு நோயாளர்கள் பதிவு

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 20,942 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் மழையுடனான…
Read More...

அடுக்குமாடி குடியிருப்பிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பெண்!

கொழும்பு ஹெவ்லொக் நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றில் இருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…
Read More...

வாகனங்களை ஏலத்தில் விற்றதில் அரசாங்கத்திற்கு 300 மில்லியன் ரூபாய் இழப்பு என முறைப்பாடு

வாகனங்களை ஏலத்தில் விற்றதில் அரசாங்கத்திற்கு 300 மில்லியன் ரூபாய் இழப்பு-ஜனாதிபதி அலுவலக வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 300 மில்லியன் ரூபாய் இழப்பு…
Read More...