Browsing Tag

battinews today

எரிபொருட்களின் விலைகள் குறைந்தாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியாது

எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்துஇ அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கம்இ இந்த நேரத்தில் முச்சக்கர வண்டியின் போக்குவரத்து கட்டணங்களைக் குறைக்க முடியாது எனவும்…
Read More...

இஸ்ரேலில் காட்டுத்தீ : 13 பேர் காயம்

இஸ்ரேலில் உள்ள வனப்பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காட்டுத்தீயினால் குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்புகள் தொடர்பில்…
Read More...

ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில்…
Read More...

இந்தியா ஜோடிக்கப்பட்ட, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது – பாகிஸ்தான்

கடந்த 22 ஆம் திகதி பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டதிலிருந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ராணுவ தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய…
Read More...

பாகிஸ்தான் விமானங்களுக்கு வான்வெளியை மூடியது இந்தியா

காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வெளியை மூடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஏப்ரல் 24 முதல் இந்திய விமானங்களுக்கு…
Read More...

கூரை வேய்ந்த நபர் கீழே விழுந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் கூரை வேய்வதற்கு முயற்சித்த நபர் கீழே விழுந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று புதன் கிழமை…
Read More...

வீதியால் பயணித்த நபர் திடீர் என மயங்கி விழுந்து உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கோண்டாவில் வீதியால் பயணித்த முதியவர் நேற்று புதன் கிழமை திடீரென வீதியில் மயங்கி விழுந்து உயிர்மாய்த்துள்ளார். இதன்போது நாராயணன் வீதி, கோண்டாவில்…
Read More...

சில மதுபானசாலைகளுக்கு இன்று பூட்டு

மே தினக் கூட்டங்கள் இடம்பெறும் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மதுபானசாலைகள் இன்று வியாழக்கிழமை மூடப்படுகின்றன. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதியுடன் இயங்கிவரும்…
Read More...

பிள்ளையான் சிறையில் இருப்பது என்பது கொடுமையான விடயம் -கருணா அம்மான் (வீடியோ இணைப்பு)

பிள்ளையான் சிறையில் இருப்பது என்பது கொடுமையான விடயம் இவரை சிறையில் வைத்துக் கொண்டு ஆதாரத்தை தேடுகின்றனர் என, முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)…
Read More...

கிண்ணியாவில் அடை மழையால் நீரில் மூழ்கிய வீதிகள்

-மூதூர் நிருபர்- திருகோணமலையில் இன்று புதன்கிழமை மாலை பெய்த அடை மழை காரணமாக திருகோணமலை - கிண்ணியாவின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகிறன. அத்தோடு பல வீடுகளுக்குள்…
Read More...