Browsing Tag

battinews today

மே 7 ஆம் திகதி சில பாடசாலைகளுக்கு பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக மே 7 ஆம் திகதியும் பல பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பின்வரும் பாடசாலைகளை தவிர, அனைத்துப் பாடசாலைகளும் அன்றைய தினம்…
Read More...

மகேஷ் கம்மன்பில பிணையில் விடுதலை

தரமற்ற உரத்தை இறக்குமதி செய்ததற்காக, கைது செய்யப்பட்ட விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மம்பில, தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 சரீர பிணைகளில் கொழும்பு…
Read More...

ஏ-9 வீதி விபத்தில் முதியவர் பலி

அனுராதபுரம்-யாழ்ப்பாணம் ஏ - 9 வீதியில் ரம்பேவ கங்காராமய விகாரைக்கு அருகில் தனியார் பேருந்து, முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்…
Read More...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம்: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி வரை குறித்த 4 மாணவர்களையும்…
Read More...

மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் மே 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மஹர நீதவான் நீதிமன்றம் இன்று குறித்த…
Read More...

கல்கிஸ்ஸை துப்பாக்கிச் சூட்டில் 19 வயது இளைஞன் மரணம்: வெளியானது காரணம்

கொழும்பு - கல்கிசையில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 19 வயது இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம், அவனது தாயாரின் போதைப்பொருள் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று பொலிஸார்…
Read More...

தங்க சுரங்கத்தில் 13 சடலங்கள் மீட்பு

பெரு தலைநகர் லிமாவில் உள்ள தங்கச் சுரங்கத்தில் இருந்து 13 தொழிலாளர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுரங்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த குற்றக்கும்பலால் இந்த தொழிலாளர்கள்…
Read More...

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் தசநாயக்கவை மே 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பதுளை நீதவான் நீதிமன்றம் இன்று…
Read More...

அம்பாறையில்வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு

-அம்பாறை நிருபர்- இலங்கையின் 2025 ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற தேர்தல் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் தேர்தலுக்காக அம்பாறை மாவட்ட தேர்தல் மத்திய நிலையமான அம்பாறை ஹாடி உயர்…
Read More...

நாட்டில் இந்த ஆண்டு இது வரை 42 துப்பாக்கிச் சூடுகள் பதிவு

இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் 42 துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், 25 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன. குறித்த துப்பாக்கிச்சூட்டில் பெரும்பாலானவை பாதாள உலகக்…
Read More...