Browsing Tag

battinews today

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கடும் தாக்குதல்: இருபுறமும் பலர் உயிரிழப்பு

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கடும் தாக்குதல்: இருபுறமும் பலர் உயிரிழப்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மோதல்கள் இன்று…
Read More...

ஆபரேஷன் சிந்தூர்: இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கை

'ஆபரேஷன் சிந்தூர்' இராணுவ நடவடிக்கையை இந்திய பாதுகாப்பு படை இன்று புதன் கிழமை அதிகாலை ஆரம்பித்து, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட பாகிஸ்தானிலும்…
Read More...

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் சக மாணவனை தாக்கிய அறுவர் கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தொழில்நுட்ப பீடத்தைச்…
Read More...

ஆபரேஷன் சிந்தூர்: ரஜினிகாந்தின் பதிவு

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ராணுவ நடவடிக்கை மூலம் தாக்குதல் நடத்தியது இந்தியா. இது குறித்து…
Read More...

ஏனைய கட்சிகளின் ஆதரவை ஐக்கிய மக்கள் சக்தி கோரும்: ரஞ்சித் மத்தும பண்டார

கொழும்பு நகர முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளின் ஆதரவைக் கோரும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பு…
Read More...

சவால்கள் நிறைந்த பொறுப்பை நிறைவேற்ற தயார்: சஜித்

வலுவான பொது சேவைக்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பயணத்தை வழிநடத்தத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலுக்கான…
Read More...

பாகிஸ்தானின் 9 இடங்கள் இலக்கு நள்ளிரவில் ஆபரேஷன் சிந்தூர் திட்டமிட்டது எப்படி?

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய பாதுகாப்புப் படைகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் நடத்திய இலக்குகளில் சிந்தூரில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் மீது…
Read More...

யாழில் பெருமளவான கஞ்சாவுடன் மூவர் கைது

-யாழ் நிருபர்- இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக பெருமளவான கஞ்சாவினை கடத்தி வந்த மூவரை கடற்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்துள்ளனர். எழுவைதீவு கடற்பரப்பில் வைத்து…
Read More...

கொழும்பு மாநகர சபையில் பெரும்பான்மையைப் பெற தேசிய மக்கள் சக்தி தவறிவிட்டது

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி அதிக எண்ணிக்கையிலான இடங்களை வென்றுள்ளது, ஆனால் பெரும்பான்மையை உருவாக்க போதுமான இடத்தைப் பெறவில்லை. 81,000 க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று…
Read More...

காத்தான்குடியில் தீ பற்றி எரிந்த கடை: பல கோடி நஷ்டம்

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் இன்று புதன் கிழமை அதிகாலை வர்த்தக நிலையம் ஒன்று தீப்பறி எரிந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், காத்தான்குடி கடற்கரை…
Read More...