Browsing Tag

battinews today

மாபிள் ஏற்றிச்சென்ற லொறி விபத்து : முச்சக்கரவண்டிகள் சேதம்!

-பதுளை நிருபர்- கொழும்பிலிருந்து பதுளை நோக்கி மாபிள் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி காயமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டிகள் சில சேதமடைந்துள்ளன. பண்டாரவளை தெமோதர…
Read More...

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் கைது!

அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று புதன்கிழமை கைது…
Read More...

இன்றிரவு இடியுடன் கூடிய மழை!

நாட்டின் சில இடங்களில் இன்று வியாழக்கழமை மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், ஊவா…
Read More...

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த கனடா தூதுவர்

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனுக்கும், தமிழ் தேசியம் சார்ந்து பயணிக்கின்ற கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பு…
Read More...

அனைத்து அணிகளும் பாகிஸ்தானின் பெயரை சீருடையில் பொறிக்க வேண்டும்!

சாம்பின்ஷிப் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும், போட்டியை நடத்தும் நாட்டின் பெயரை தமது சீருடையில் பொறிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெளிவுபடுத்தியுள்ளது.…
Read More...

இன்று முதல் வானிலுள்ள 6 கோள்களும் நேர்கோட்டில் தென்படும்!

வானிலுள்ள 6 கோள்களும் இன்று புதன்கிழமை முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை, நேர்கோட்டில் தென்படும் அரிய வானியல் நிகழ்வைக் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல்…
Read More...

நாமலுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்!

நிதி முறைகேடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகப் பிரத்தியேக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலஞ்ச ஊழலுக்கு எதிரான விசாரணை ஆணைக்குழு கோட்டை நீதவான் நிலுபுல்…
Read More...

பயங்கரவாத தடை சட்டத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது

பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை வலியுறுத்தினார். இனப்பிரச்சினை தொடர்பான…
Read More...

வடமராட்சியில் தொடர்சியாக இடம் பெறும் தொலைத்தொடர்பு வயர்கள் அறுப்பு சம்பவங்கள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி, கரவெட்டி, கரணவாய் பகுதியில் தொடர்ச்சியாக இலங்கை தொலைத்தொடர்பு சேவைக்குரிய (srilanka Telecom) வயர்கள் திருடர்களால் அறுக்கப்பட்டு வருவதாக…
Read More...

30 ஆண்டுக்கு முன் காணாமல் போனவர் 80ஆவது வயதில் குடும்பத்துடன் இணைந்தார்

இந்தியாவின் மஹாரஷ்டிர மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனவர்  80 ஆவது வயதில் அவரது குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம்  நிகழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…
Read More...