Browsing Tag

battinews today

மிளகாய் பொடி தூவி பணம் கொள்ளை

மெகொட பொருளாதார மத்திய நிலையத்தில் தனது வியாபாரத்தை முடித்துவிட்டு இன்று திங்கட்கிழமை அதிகாலை வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வர்த்தகரை மிளகாய்ப் பொடியால் தாக்கி அவரிடம் இருந்து பணம்…
Read More...

நீதிக்காக ஜனாதிபதியைக் கூட சந்திக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ள பாதுகாப்பு தரப்பு

மட்டக்களப்பில் நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை மயிலத்தமடு மாதவணை பிரதேச பால் பண்ணையாளர்கள் நீதி கோரி முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் திங்கட்கிழமை…
Read More...

பேருந்து தரிப்பிடமொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின், மல்லியப்பூ பிரதேசத்தில் உள்ள பேருந்து தரிப்பிடமொன்றிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பயணி ஒருவர் ஹட்டன்…
Read More...

வாகன விபத்துக்களால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 1,135 வாகன விபத்துக்களில் 1,202 பேர் உயிரிழந்துள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். அதன்படி,…
Read More...

மசகு எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன்படி, பிராண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.87 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளதுடன் டபிள்யு.டீ.ஐ (WTI) ரக…
Read More...

வெருகலில் சமஷ்டி தொடர்பான கருத்தாடல்

-கிண்ணியா நிருபர்- வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் சமஷ்டி தொடர்பான கருத்தாடல் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெருகலில் இடம்பெற்றது.…
Read More...

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

வெல்லாவெளி திக்கோடைபகுயில் அமைந்துள்ள ஆயிரம் கால் மண்டபதடியில் இன்று சனிக்கிழமை காலை இறை தரிசனத்திற்காக சென்ற தும்பங்கேணியை சேர்ந்த நாராயணம் என்பர் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு…
Read More...

8 மாதங்களின் பின் கண்டு பிடிக்கப்பட்ட சிறுமி : 22 வயது இளைஞன் கைது!

-பதுளை நிருபர்- கடந்த 8 மாதங்களுக்கு முன் காணாமல் போன 14 வயது சிறுமி ஒருவர் பேலியகொட பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த 14 வயது சிறுமி பேலியகொட பகுதியில் தனது 22 வயது…
Read More...