Browsing Tag

battinews maddu news

இரத்த காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

கம்பஹா மாவட்டத்தில் இரத்த காயங்களுடன் பெண்ணின் சடலம் இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. ஊரகஸ்மன்ஹந்திய, மெய்கஸ்பிட்டிய வீதிக்கு அருகில் உள்ள ஸ்டிக்கர் கடையிலேயே இரத்தக்…
Read More...

இந்த ராசி பெண்கள் யாருக்கும் கட்டுப்பட மாட்டார்கள்

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவரின் தனிப்பட்ட ஆளுமை மற்றும் குணங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்ப்பு காணப்படுகின்றது. அந்தவகையில் சில ராசியை சேர்ந்த…
Read More...

நாட்டில் அதிகரித்த வெப்பநிலை

நாட்டின் வடக்கு, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று வியாழக்கிழமை அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி…
Read More...

விஜய்யின் “தி கோட்” திரைப்படத்தின் புதிய தகவல்

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் 'தி கோட்' . இந்த படத்தில் நடிகர்களான பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர்,…
Read More...

குழந்தைகளை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த நாய்

இந்தியாவின் தமிழ் நாட்டில் தன்னை வளர்த்து வந்தவரின் குழந்தைகளை பாம்பிடமிருந்து காப்பாற்றிய நாய் இறுதியில் உயிரை விட்டமை குடும்பத்தாரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அரியலூர் மாவட்டம்…
Read More...

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச மட்ட விளையாட்டு விழா

-வெல்லாவெளி நிருபர்- மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது, கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களம் மற்றும் செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழகம், கிராம ஆலயங்கள், பொது…
Read More...

கலால் திணைக்களத்தின் அதிரடி நடவடிக்கை

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்பவர்களை இலக்கு வைத்து கொழும்பில் இரண்டு பண்டிகைக் கால நாட்களில் விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக் காலத்தில்…
Read More...

ராஜஸ்தானை வென்ற குஜராத்

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய…
Read More...

மாடுகளை ஏற்றி சென்ற லொறி மீது துப்பாக்கி சூடு

மாத்தறை பகுதியில் உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கனங்கே ரஜமஹா விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் மாடுகளை லொறியில்…
Read More...

இரணைமடு குளத்தின் கீழான சிறு போக செய்கைக்கு தீர்வு

-யாழ் நிருபர்- வடமாகாணத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளமாகிய இரணைமடு குளத்தின் கீழ், 2024ஆம் ஆண்டுக்கான சிறுபோக செய்கை சம்மந்தமான விசேட கலந்துரையாடல் நேற்று கிளிநொச்சி மாவட்ட பதில்…
Read More...