Browsing Tag

battinews maddu news

தரம் 1 மாணவர்களுக்கு தலா 1 லட்சம் வைப்பிலிட்ட சமூக ஆர்வலர்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை கல்வி வலயப் பிரிவுக்குட்பட்ட தி/நாமகள் பாடசாலையின் தரம் 1க்கான மாணவர்களின் வருகையில் பல வருடங்களாக வீழ்ச்சி கண்டுள்ளமையால் சமூக ஆர்வலர் இராஜகோன்…
Read More...

30 இலட்சம் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி

அரசாங்கத்தினால் 10 கிலோகிராம் வீதம் 30 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அரிசியை புத்தாண்டுக்கு முன்னதாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை…
Read More...

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிற்றல் மையம் திறப்பு

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை பொது நூலகமானது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு , நூலக நுழைவு வாயில் போன்றவற்றின் அங்குராற்பணம் நேற்று புதன் கிழமை இடம்பெற்றது. வலி வடக்கு பிரதேச செயளாளர்…
Read More...

விடுதியில் தங்கியிருந்த யுவதி மர்மமாக உயிரிழப்பு

அவிசாவளை பகுதியில் விடுதியில் தங்கியிருந்த யுவதி நேற்று புதன் கிழமை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு…
Read More...

யாழ்ப்பாணத்தில் பிரபல மிருதங்க வித்துவான் காலமானார்

-யாழ் நிருபர்- பிரபல மிருதங்க வித்துவான் பிரம்மஸ்ரீ சு.வரதராஜசர்மா நேற்று புதன் கிழமை தெல்லிப்பழையில் இறைவனடி சேர்ந்தார். தெல்லிப்பழையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ,1955ம் ஆண்டு மே…
Read More...

பனையில் ஏறிய குடும்பஸ்தர் உயிரிழப்பு

-யாழ் நிரபர்- வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நுங்கு வெட்ட பனை மரத்தில் ஏறி தவறி வீழ்ந்ததில் மூன்று பிள்ளைகளின் இளம் தந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் கைதடி…
Read More...

ஐரோப்பிய ஒன்றியம் புகலிட விதிகளை கடுமையாக்கும் : ஐரோப்பிய பாராளுமன்றம் ஒப்புதல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெயர்வு மற்றும் புகலிட விதிகளை கடுமையாக்கும் பாரிய சீர்திருத்தத்திற்கு பல வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஐரோப்பிய பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.…
Read More...

சுவிட்சர்லாந்தில் மணிக்கு 181 கிமீ வேகத்தில் வாகனத்தை செலுத்தியவரின் உரிமம் உட்பட வாகனமும் பறிமுதல்

சுவிட்சர்லாந்தின் வாட் மாநிலத்தில் மணிக்கு 181 கிமீ வேகத்தில் வாகனத்தை செலுத்திய குற்றத்தை அடுத்து , இளைஞன் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், வாகனமும் பறிமுதல்…
Read More...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி : எமனாக மாறிய பூனை அதிர்ச்சியில் கிராம மக்கள்

இந்தியா- மகாராஷ்டிரா மாநிலத்தின் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை மீட்க முயற்சித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

போலி முகநூல் கணக்குகள்: தினசரி 200 முறைப்பாடுகள்

தங்களது பெயரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் போலி முகநூல் கணக்குகளை அகற்றுமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு தினசரி 200 முறைப்பாடுகள்…
Read More...