Browsing Tag

battinews maddu news

குடிபோதையில் கணவரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவி

குடிபோதையில் கணவரை கட்டையால் மனைவி துடிதுடிக்க அடித்துக் கொலை செய்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது கேரளா மாநிலம் பத்தனம் திட்டாவில் வசிக்கும் ஒரு தம்பதியினரிடையே அடிக்கடி…
Read More...

உணவு தேடி பொலிஸாரின் கார் கதவை உடைக்க முயன்ற கரடி

அமெரிக்காவில் உள்ள புளோரிடா பகுதியில் உணவு தேடி சாலைக்கு வந்த கரடி ஒன்று சிற்றுண்டிக்காக அங்கு நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனத்தின் கார் கதவை உடைக்க முயன்ற காணொளி இணையத்தில் பரவி…
Read More...

புத்தாண்டு நிகழ்வில் மகனுக்காக உயிரிழந்த தந்தை

இரத்தினபுரி - பெல்மடுல்ல, படலந்த பிரதேசத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வின் போது துரதிஷ்டவசமான மரணம் ஒன்று பதிவாகியுள்ளது. பெல்மடுல்ல, படலந்த பகுதியை சேர்ந்த 60 வயதுடைய…
Read More...

மீண்டும் உச்சம் தொடும் தங்க விலை

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 713,245 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி, 24 கரட் 1 பவுண் தங்கம்…
Read More...

இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு : சிங்கப்பூர் துணைப் பொலிஸ் அதிகாரி பதவிக்கான வெற்றிடங்கள்

சிங்கப்பூர் துணைப் பொலிஸ் அதிகாரி பதவிக்கான வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் (SLFEA) அறிவித்துள்ளது. இன்று (ஏப்ரல் 16)…
Read More...

போலி மருத்துவ நிலையம் நடாத்தி வந்த போலி வைத்தியர் கைது

பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் இடங்கள் மீதான தொடர் சுற்றிவளைப்பின் மற்றுமொரு அங்கமாக சட்டவிரோத மருத்துவ நிலையம் ஒன்று இன்று செவ்வாய் கிழமை  சாய்ந்தமருது,…
Read More...

இலங்கையில் அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள்

இலங்கையில் மாதாந்தம் 25 முதல் 30 இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாவதாக தெரிய வந்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த…
Read More...

ஒன்றோடு ஒன்று மோதிய கார்: 3 பேர் படுகாயம்

மாத்தறை - ஹம்பாந்தோட்டை பிரதான வீதியின் கிவுல பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரண்டு கார்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன. விபத்தில் காயமடைந்த மூவர் அம்பலாந்தோட்டை…
Read More...

காதலியையும் அவரது தாயாரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு தவறான முடிவெடுத்த நபர்

யாழ்ப்பாணத்தில் காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு சந்தேகநபரும் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். இதன்போது இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியில்…
Read More...

போதைப்பொருளுக்காக திருடியவர் கைது

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் திருட்டில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் பகுதியில் கடந்த வாரம் இரு…
Read More...