Browsing Tag

BattiNews Latest

வறுமை காரணமாக தனது மனைவி மற்றும் ஏழு குழந்தைகளை வெட்டிக் கொன்ற நபர்

வறுமை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான ஒருவர் தனது மனைவி மற்றும் ஏழு குழந்தைகளை வெட்டிக் கொன்ற கொடூரமான சம்பவம் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் பதிவாகியுள்ளது. குறித்த சந்தேக நபர் தனது…
Read More...

பொது வேட்பாளர் விடயத்தை குழப்ப பலர் சதியில் இறங்கியுள்ளனர்

எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை களம் இறக்குவது தொடர்பில் தாயக புலம்பெயர் தமிழர்களிடையே ஆதரவு பெருகி வரும் நிலையில் அதனை குழப்புவதற்கு பல தரப்பின்…
Read More...

இஸ்ரேலில் பதற்றமான சூழ்நிலை

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து இஸ்ரேலில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது சுமார்…
Read More...

அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை: சியம்பலாபிட்டிய

சுற்றுலா ஹோட்டல்களின் தேவைக்கான பாசுமதி அரிசியைத் தவிர ஏனைய அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு அரசு அனுமதி வழங்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
Read More...

சவுதியில் மரணதண்டனையில் இருந்து தனிநபரை மீட்க 34 கோடியை திரண்டிய மக்கள் : நெகிழ்ச்சி சம்பவம்

இந்தியா கேரளா பகுதியில் இருந்து சவுதி அரபியாவிற்கு வேலைக்காக சென்ற நிலையில் சவுதி சிறையில் சுமார் 18 ஆண்டுகாலமாக அடைக்கபட்டு மரண தண்டனை விதிக்கபட்டுள்ள ஒருவரை மீட்க கேரளா மாநிலம்…
Read More...

கிராமத்திற்குள் புகுந்த முதலை

-மூதூர் நிருபர்- மூதூர் -குமாரபுரம் கிராமத்திற்குள் இன்று சனிக்கிழமை அதிகாலை முதலையொன்று உட்புகுந்துள்ளது. இம்முதலையானது சுமார் 8 அடி நீளமுடையதாக காணப்பட்டது. இம்முதலை…
Read More...

புத்தாண்டு காலத்தில் கேக்கிற்கான கேள்வி வீழ்ச்சி

நாட்டில் மூலப்பொருட்களின் விலை உயர்வினால், புத்தாண்டு காலத்தில் பலகாரங்கள் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிரசம் 60 முதல் 80 ரூபாய்…
Read More...

மயானம் இன்றி இறந்தவர்களின் உடல்களோடு அல்லற்படும் கிராமம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தின் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாகதாழ்வு கிராமத்தில் பொது மயானம் இன்றி அங்குள்ள மக்கள் பெரும் துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.…
Read More...

ஏ9 வீதியில் விபத்து: ஒருவர் படுகாயம்

வவுனியா ஏ9 வீதியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நகரிலிருந்து பயணித்த உழவு இயந்திரம்…
Read More...