Browsing Tag

BattiNews Latest

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார் அர்ஜுன ரணதுங்க

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க இன்று புதன்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக் கொண்டுள்ளார். தலவாக்கலையில் இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக்…
Read More...

வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு

வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்வருமாயின் தமது சங்கத்தின் யோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

எல்ல பகுதியில் அமைதியின்மை

எல்ல - வெல்லவாய வீதியின் இருபுறங்களிலும் காணப்படும் பல வர்த்தக நிலையங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் அப்புறப்படுத்த முற்பட்டதால் அந்த பகுதிகளில் அமைதியின்மை ஏற்பட்டது.…
Read More...

விவசாய தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் மேதின கூட்டம்

-பதுளை நிருபர்- விவசாய தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் மேதின கூட்டம் பதுளை கந்தேகெதர சாரணியா இந்து கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. விவசாய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர்…
Read More...

கரும்பு பயன்கள்

கரும்பு பயன்கள் 💦கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து, காசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், ஸிங்க்இ தையாமின், ரிபோபிளவின், புரதம் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய…
Read More...

‘மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்’ நூல் வவுனியா பல்கலைக்கழக…

மன்னார் ரோட்டரி கழகத்தின் நிதி அனுசரணையில் மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய 'மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்' எனும் இலக்கிய நூல்கள் மூலமாக இடப்பெயர் வரலாற்று ஆய்வு…
Read More...

தென்னை மரம் பயன்கள்

தென்னை மரம் பயன்கள் 🟢🟤விவசாயி வளர்க்கும் மரங்களில் தென்னை ஒன்று தான் தினமும் விவசாயிக்கு கைமாறு செய்கிறது.பல வகையான மரங்கள் இந்த பூமியில் இருந்தாலும் அவற்றில் சில வகைகள் மட்டுமே…
Read More...

உழைப்பாளிகளை உழைப்பால் உயர்ந்தவர்கள் கௌரவித்த மே தின நிகழ்வு

சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த உழைப்பாளிகளை உழைப்பால் உயர்ந்தவர்கள் கௌரவிக்கும் மே தின நிகழ்வு வர்த்தக சங்க தலைவர் கலாநிதி எம்.எஸ்.எம். முபாறக் தலைமையில்…
Read More...

தேங்காய்களை இறக்குமதி செய்யும் நிலை ஏற்படலாம் : தென்னை செய்கையாளர்கள் கவலை

-மூதூர் நிருபர்- திருகோணமலை - சம்பூர் பிரதேசத்தில் உள்ள தென்னை மரங்கள் வெண்நிற ஈ தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக சம்பூர் பிரதேச தென்னை செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சம்பூர்…
Read More...

இலங்கையிலுள்ள மலையக சமூகத்தை பாதுகாப்பேன் – சஜித் பிரேமதாச

இலங்கையிலுள்ள மலையக சமூகத்தை பாதுகாப்பேன் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தலவாக்கலையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றும்…
Read More...