Browsing Tag

BattiNews Latest

சே.குவாரா

சே.குவாரா 💥சே குவேரா 1928 ஆம் ஆண்டு யுன் மாதம் 14 ஆம் நாள் அர்கெந்தீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம்…
Read More...

குடும்பத் தலைவி முதல் தொழில் முனைவர் வரை சாதனை செய்யும் பெண்கள்!

இந்த உலகில் பெண்ணாக பிறப்பெடுத்து, பெண்ணாக வாழ்க்கையைக் கடந்துச் செல்வது அத்தனை இலகுவானதல்ல. அவ்வாறிருக்க ‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’என கவிமணி…
Read More...

மட்டக்களப்பில் கதிரவெளி தொடக்கம் வாகரை வரையில் மாபெரும் பேரணி

மட்டக்களப்பு கதிரவெளி பிரதேசத்தில் இல்மனைட் தொழிற்சாலை முன்னெடுப்புக்களை தடுத்தல் மற்றும் வாகரைப் பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெறும் நில, வள அபகரிப்பை, சூறையாடலை தடுத்தல் தொனிப்பொருளில்…
Read More...

சுவிஸ் குடியுரிமை: வெளியான அறிவிப்பு

சுவிட்சர்லாந்தில் (switzerland) குடியுரிமை பெற்றுக்கொள்வது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி,சுவிஸ் குடியுரிமை பெற விண்ணப்பிப்பதற்கு முன்,…
Read More...

மின்சார கட்டண குறைப்பு?

நடப்பு மே மாதத்திற்குள்ளாக மின்சாரக் கட்டணம் மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 4 ஆம் திகதி வீட்டுப் பாவனைக்கான மின்சாரக் கட்டணம் 21.9 வீதத்தினால்…
Read More...

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் முடிவடையவுள்ளதாக…
Read More...

முதன்முறையாக ஆட்டமிழந்த தோனி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் இறுதி நேரத்தில் களமிறங்கிய தோனி ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.…
Read More...

பசியின் கொடூரம் : மண், இலைகளை உண்ணும் மக்கள்

சூடானில் உள்நாட்டு போர் காரணமாக விவசாய நடவடிக்கைகள் இடம்பெறாத காரணத்தால் மக்கள் பசியின் கொடுமை தாங்க முடியாது மண், இலை, குழைகளை சாப்பிடும் அவலநிலைக்கு சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…
Read More...

பிரசவத்தில் மகப்பேற்று மருத்துவ நிபுணர் உயிரிழப்பு

இந்தியாவில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் மகப்பேறு மருத்துவர் பிரசவத்தில் உயிரிழந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த அஞ்சுதா (வயது - 26) என்ற மகப்பேற்று…
Read More...

கல்வி சாரா ஊழியர்களின் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.…
Read More...