Browsing Tag

BattiNews Latest

திருகோணமலை மக்களை மகிழ்வித்தது கன மழை!

-மூதூர் நிருபர் - நீண்ட நாட்களுக்கு பின்னர் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் , தோப்பூர் , சம்பூர் , கிளிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று புதன்கிழமை  பகல் வேளையில் கன மழை பெய்தது. பல…
Read More...

யாழ். குடும்பஸ்தர் நோர்வேயில் சடலமாக மீட்பு

நோர்வேயில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காரிலிருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் நோர்வேயில் குடும்பத்துடன் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2…
Read More...

டொனால்ட் டிரம்புடன் பாலியல் உறவு : அந்தரங்க விடயங்களை நீதிமன்றில் விபரித்தார் ஸ்டோர்மி டெனியல்ஸ்

அமெரிக்காவின் ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டெனியல்ஸ் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் தான் பாலியல் உறவில் ஈடுபட்டமை குறித்த விபரங்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள்…
Read More...

பண்டாரவளை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் மோதல்: 4 பேர் படுகாயம்

-பதுளை நிருபர்- பண்டாரவளை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் நேற்று செவ்வாய் கிழமை பிற்பகல் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில்…
Read More...

48 மணி நேரத்தில் 15 பேர் கைது

-பதுளை நிருபர்- பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பதுளை பொலிஸாரும் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் 48 மணிநேர விசேட சுற்றிவளைப்பில்…
Read More...

கடற்கரையோரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட கடற்கரையோரங்களில் அடைமழை காரணமாக பிளாஸ்டிக் மற்றும் இறந்த தாவரங்களின் கழிவுகள் அதிகளவாக தென்படுவதை காண முடிந்தது. குறிப்பாக அடை மழை காரணமாக…
Read More...

கல்விக்காக செல்லும் மாணவர்கள்: சேமிப்புத் தொகையை அதிகரித்தது அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள் தங்கள் விசாவைப் பெறுவதற்கு வைத்திருக்க வேண்டிய 'சேமிப்புத் தொகையை' அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் உயர்த்தியுள்ளனர். மேலும்,…
Read More...

மட்டு. குருமண்வெளியில் வடிகான்கள் அமைக்கும் பணி இரண்டாவது கட்டமாக ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருமண்வெளி கிராமத்தின் மாரியம்மன் ஆலய வீதிக்கான நீர் வழிந்தோடும் வடிகான்கள் அமைக்கும் பணி இரண்டாவது…
Read More...

நான் ஜனாதிபதியானவுடன் தமிழர்களுக்குத் தீர்வு: சஜித்

“நான் ஜனாதிபதியாக வந்தவுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்கியே தீருவேன்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.…
Read More...

கொவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுகிறது அஸ்ட்ராஸெனெகா நிறுவனம்

பிரிட்டன் நாட்டின் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஸெனெகா நிறுவனம்,  உலக சந்தையில் இருந்து தங்களது கொவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. வர்த்தக ரீதியான…
Read More...