Browsing Tag

BattiNews Latest

முன்னால் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியல் நிலவரம் தொடர்பிலான கலந்தாய்வு

-கிண்ணியா நிருபர்- எதிர்கால ஜனநாயக ரீதியான அரசியல் தொடர்பிலான திருகோணமலை மாவட்டத்துக்கான கலந்துரையாடல் திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை இடம் பெற்றது. குறித்த…
Read More...

கம்பனியின் முதன்மை இயக்குனர் மீது சட்டநடவடிக்கை : செந்தில் தொண்டமான் எச்சரிக்கை!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பள அதிகரிப்பு குறித்து அரச வர்த்தமானி வெளியிடப்பட்டதையடுத்து, பெருந்தோட்ட நிறுவனங்கள் அதை வழங்க மறுப்பு தெரிவித்துவரும் நிலையில்,…
Read More...

வீதி ஒழுக்கத்தை பேணுவதற்கு புதிய திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டது

வடமாகாணத்தில் வீதி ஒழுக்கத்தை பேணுவதற்கு பொலிஸார் பல புதிய செயற்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு.திலக் சி.ஏ.தனபால தெரிவித்தார்.…
Read More...

கர்ப்ப அறிகுறிகள் எப்போது தெரியும்

கர்ப்ப அறிகுறிகள் எப்போது தெரியும் 💦ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்ப அனுபவங்களானது வேறுபட்டவைகளாக இருக்கும். மேலும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பமாக இருக்கும் போது அறிகுறிகளானது…
Read More...

அமைச்சர் டக்ளஸ் துரித நடவடிக்கை : வந்தடைந்தது நெடுந்தீவுக்கு புதிய மின் பிறப்பாக்கி

-யாழ் நிருபர்- நெடுந்தீவு மக்கள் எதிர்கொண்ட மின்சார பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்த துரித நடவடிக்கை காரணமாக, அதிசக்தி வாய்ந்த…
Read More...

வண்ணையம்பதி ஸ்ரீவேங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் சங்காபிஷேகம்

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க வண்ணையம்பதி ஸ்ரீவேங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் சங்காபிஷேகம் நேற்று வெள்ளிக்கிழமை பக்திபூர்வமாக இடம் பெற்றது. பிரதான யாகசாலை…
Read More...

வீடமைப்பு மற்றும் சர்வதேச நிர்மாணக் கண்காட்சி – 2024

இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ”வீடமைப்பு மற்றும் சர்வதேச நிர்மாணக் கண்காட்சி – 2024”ஐ (Housing & Construction International Expo – 2024)…
Read More...

செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை ஆரம்பம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை இன்று சனிக்கிழமை காலை 7:30 மணியளவில்…
Read More...

அரச வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்…
Read More...

வீடு ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் நாசம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இல_38ல் உள்ளஇபெரியகுளம் -விருகம்மான வீட்டுத் தொகுதியில் வீடொன்று தீப்பற்றியுள்ளதாக வீட்டு உரிமையாளர்…
Read More...