Browsing Tag

BattiNews Latest

சிறுமி கூட்டு வன்புணர்வு: பெண் உட்பட 4பேர் கைது

-வவுனியா நிருபர்- வவுனியாவில் 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இன்று…
Read More...

பற்றி எரிந்த தென்னை மரம்: ஒருவர் காயம்

யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை தென்னை மரமொன்று மின்னல் தாக்கி தீடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பமான கால நிலை நிலவி…
Read More...

பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல் 5 பேர் கைது

பல்கலைக்கழக மாணவர்களிடையே இடம்பெற்ற மோதலில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் களணி பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தைச்…
Read More...

ரயில் விபத்து வீதம் உயர்வு

கடந்த நான்கு மாதங்களில், 42 பேர் ரயில் விபத்துகளில் சிக்கியும் தற்கொலை செய்தும் உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் ரயில் விபத்தில் 84…
Read More...

மரக்கறிகளின் விலையில் மாற்றம்

பேலியகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை இன்று சனிக்கிழமை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் கரட்டின் விலை 150 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம்…
Read More...

ஆற்றிற்குள் பாய்ந்து பேருந்து விபத்து: 5 பேர் பலி

ரஷ்யாவில் பயணிகள் பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஆற்றிற்குள் விழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த குறித்த பேருந்து வேகக்…
Read More...

வாகன விபத்து: ஒருவர் பலி

தம்புள்ளை - திகம்பத்தஹா முகாமிற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற…
Read More...

கூட்டணியை செயல்படுத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்

தமிழ் தேசிய பரப்பில்  தமிழ் மக்களுக்கு அரசியல் செய்யும் எக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தாலும்,அவர்களுக்கான சம அங்கீகாரம் கொடுத்து தொடர்ச்சியாக ஜனநாயக தமிழ்…
Read More...

மட்டக்களப்பில் உறுமய தொடர்பான விசேட கலந்துரையாடல்

உறுமய தொடர்பான மாவட்ட மட்ட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உறுமய…
Read More...

மதவாச்சியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச் சூடு

மதவாச்சி - மஹதிவுல்வெவ  அடவீரகொல்லேவ பகுதியில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக…
Read More...