Browsing Tag

BattiNews Latest

இந்தியாவில் கைதான ISIS அமைப்பைச் சேர்ந்த இலங்கையர்கள் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தத்…

இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 4 இலங்கையர்களும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு தயாராகி இருந்தமையை அந்த…
Read More...

இன்றைய அமெரிக்க டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.82 ஆகவும் விற்பனைப் பெறுமதி 304.48 ஆகவும்…
Read More...

பேருந்து சில்லில் சிக்கிய 10 வயது பாடசாலை மாணவி பலி

கேகாலை பகுதியில் தனியார் பேருந்து ஒன்றின் சில்லில் சிக்கி பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார். மல்கொல்ல - படிதலாவ பகுதியை சேர்ந்த 10 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய மாணவர்கள் மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் வாகன விபத்தில் சிக்கி இந்திய மாணவர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் 5 இந்திய மாணவர்கள் சென்ற கார்…
Read More...

களுவன்கேணி பேச்சியம்மன் ஆலய 71ஆவது வருடாந்த சடங்கு உற்சவ மகா சக்திப் பெருவிழா

மட்டக்களப்பு - களுவன்கேணியில் உள்ள பேச்சியம்மன் ஆலயத்தின் 71ஆவது வருடாந்த சடங்கு உற்சவ மகா சக்திப் பெருவிழா பிரதமை திதியும் கேட்டை நட்சத்திரமும் சித்த யோகமும் அமையப்பெற்றுள்ள…
Read More...

பாணுக்குள் கண்ணாடி துண்டு

யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய் கிழமை இரவு பாணுக்குள் கண்ணாடி பீங்கான் துண்டு காணப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாழ். மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் வாங்கிய பாணிலேயே…
Read More...

கணவனின் சடலத்திற்கு உரிமைகோரும் நான்கு மனைவிகள்

குருநாகல் - குளியாப்பிட்டிய மருத்துவ பீடத்திற்கு அருகில் இரண்டு சைக்கிள்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நபரின் சடலத்தை 4 மனைவிமார்கள் உரிமை கோரியுள்ளனர். நேற்று முன்தினம்…
Read More...

மன்னார்- முருங்கன் பிரதான வீதியில் திடீரென வந்த யானை

-மன்னார் நிருபர்- மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பகுதியில் காட்டு யானை ஒன்று இன்று புதன்கிழமை காலை திடீரென வீதிக்கு வந்தமையினால் குறித்த வீதியூடான போக்குவரத்து…
Read More...

மின்சாரம் தாக்கி வர்த்தகர் பலி

புத்தளம், முந்தல் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி வர்த்தகர் உயிரிழந்துள்ளார் என்று முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா, இம்புல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரே இவ்வாறு…
Read More...