Browsing Tag

BattiNews Latest

பெரகல வெல்லவாய பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிப்பு

-பதுளை நிருபர்- பெரகல வெல்லவாய பிரதான வீதியில் பாரிய மரம் முறிந்து வீதியில் விழ்ந்தமையினால் குறித்த வீதியின் உடனான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார்…
Read More...

இந்தியப் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மர்ம நபர் ஒருவரினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னையின் புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. எனப்படும்…
Read More...

கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் சல்லி கடல் பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை என குறித்த மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 20 ஆம்…
Read More...

நேற்று வீசிய பலத்த காற்றில் பல பகுதிகள் சேதம்

-பதுளை நிருபர்- பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று புதன் கிழமை இரவு பலத்த காற்று வீசியதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. தெல்பெத்த தோட்ட தொடர்…
Read More...

HIV தொற்றுடைய பாலியல் தொழிலாளி : உறவு கொண்ட ஆண்களை வலைவீசி தேடும் பொலிஸார்

தனக்கு எச் ஐ வீ எயிட்ஸ் (HIV) இருப்பது தெரிந்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் தொழில் செய்து வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில்…
Read More...

வறுமையின் உச்சம் : நாள் முழுவதும் உழைத்தாலும் 180 ரூபா தான் ஊதியம்!

உலகின் மிக ஏழ்மையான நாடாக புருண்டி என்ற நாடு காணப்படுகின்றது, புருண்டி கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு. இந்நாட்டில் மக்கள் வாழும் சூழலைப் பார்த்தால் வறுமை எவ்வளவு கொடியது…
Read More...

செவ்வாயிலிருந்து பூமிக்கு கொண்டு வரப்படவுள்ள பாறைகள்

செவ்வாய் கிரகத்தில் வேறு உயிரினங்கள் ஏதாவது வாழ்ந்ததற்கான அடையாளம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய செவ்வாயின் பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர நாசா முடிவு செய்துள்ளதாக…
Read More...

பிரிட்டன் பொதுத்தேர்தல் தொடர்பில் பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டுள்ள அறிவிப்பு

பிரிட்டனில் ஜூலை 4ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் ரிஷி சுனாக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார்.…
Read More...

மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக கராபிட்டிய

கராபிட்டிய போதனா வைத்தியசாலையை நாட்டின் மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும்…
Read More...