Browsing Tag

BattiNews Latest

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மத்திய காசாவில் நூற்றுக்கணக்கான அகதிகள் தங்கியிருந்த ஐக்கிய நாடுகளின் பாடசாலையொன்றின் மீது, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.…
Read More...

குபேர மந்திரம் 108 முறை தமிழில்

குபேர மந்திரம் 108 முறை தமிழில் குபேர மந்திரம் 108 முறை அளகாபுரி அரசே போற்றி ஆனந்தம் தரும் அருளே போற்றி இன்பவளம் அளிப்பாய் போற்றி ஈடில்லாப் பெருந்தகையே போற்றி உகந்து…
Read More...

பலாங்கொட கஸ்ஸப தேரர் கைது

வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் இன்று வியாழக்கிழமை பிற்பகல் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தேச மின்சாரக் கட்டணத்திற்கு எதிராக எதிர்ப்புப் பலகையை ஏந்தியவாறு…
Read More...

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் வழங்கிய வசதி: ஆபாசப் படங்களுக்கு அடிமையான மக்கள்

சுமார் 1000 மயில்களுக்கு பறந்து விரிந்து கிடைக்கும் அமேசான் காடுகளில் ஆயிரக்கணக்கான இனக்குழுக்களாக பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவற்றுள் பல இனக்குழுக்கள் வெளியுலக தொடர்பே…
Read More...

மனித பாவனைக்கு பொருத்தமற்ற பழச்சாறு மற்றும் குளிர்பானங்கள் சந்தையில்: மக்களுக்கு எச்சரிக்கை

மனித பாவனைக்கு பொருத்தமற்ற பழச்சாறு மற்றும் குளிர்பானங்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதால் குளிர்பான கொள்வனவில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி…
Read More...

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விவசாய அமைச்சினால் சிரதமானப் பணி

-யாழ் நிருபர்- சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னி ட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவின் ஏற்பாட்டில் இன்று சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண விவசாய…
Read More...

அரசியல் நடவடிக்கைகளுக்கான அலுவலகத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது அரசியல் நடவடிக்கைகளுக்கான அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார். கொழும்பு - ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள குறித்த காரியாலயத்தை இன்று காலை அவர் திறந்து…
Read More...

புலமைப் பரிசில் மாணவர்களுக்கு இலவச வழிகாட்டி நூல்கள் அன்பளிப்பு

திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வுக்குத் தோற்றும் மாணவர்களது பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கோடு மூதூர் கோட்டத்தில் உள்ள பாட்டாளி புரம், நீலாங்கேணி,…
Read More...

அவுஸ்திரேலியா அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 10 ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. குறித்த போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும்…
Read More...

தெல்லிப்பளையில் பசுமை இயக்கத்தின் உலக சூழல்தின நிகழ்ச்சி

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தெல்லிப்பளையில் நேற்று புதன் கிழமை பசுமை அறிவொளி நிகழ்ச்சியை நடாத்தியுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம்…
Read More...