Browsing Tag

BattiNews Latest

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-கிரான் நிருபர்- இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின்  2024ம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட 12.7மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இருந்து கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்குற்பட்ட சில…
Read More...

போக்லாந்து போர்

போக்லாந்து போர் 🌗போக்லாந்து போர் போக்லாந்து சண்டை, போக்லாந்து சிக்கல் என்றும் எசுப்பானியத்தில் குர்ரெ டெல் அட்லாண்டிகோ சுர் என்றும் அறியப்படும் இந்தப் போர் அர்கெந்தீனாவிற்கும் ஐக்கிய…
Read More...

முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

சந்தையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி முட்டை ஒன்றின் விலை 55 – 60 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும், சீரற்றகாலநிலை காரணமாகவே முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும்…
Read More...

கதிர்காமம் காட்டுப்பாதையை 30 ஆம் திகதி திறக்க கோரும் யாத்திரிகர்கள்

கதிர்காமத்திற்கு காட்டுப்பாதை வழியாக உகந்தையிலிருந்து செல்லும் காட்டுப்பாதை எதிர்வரும் 30 ஆம் திகதி திறப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அதனை எதிர்வரும் 2 ஆம் திகதி…
Read More...

வாகன விபத்து: 25 மாணவர்கள் படுகாயம்

இந்தியாவில் தொப்பூர் வனப் பகுதியில் சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் அரச பேரூந்தும், லொறியும் மோதி…
Read More...

இதய நோய்காக சிகிச்சை பெற்று வந்த நபர்: கிரிகெட் விளையாடும் போது மரணம்

இந்தியாவில் புதுச்சேரி மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் முல்லை நகரைச் சேர்ந்த கிஷோர் ( வயது 25 ) என்பரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் இதய…
Read More...

வாகனங்களை இறக்குமதி செய்யும் திட்டம் நாணய நிதியத்திற்கு

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான திட்டத்தை இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More...

வறிய குடும்பங்களுக்கான அரிசிப் பொதிகள் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்- அரசாங்கத்தினால், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட அரிசிப் பொதிகள் வழங்கும் வேலை திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த…
Read More...

கிழக்கு மாகாணசபையின் புதிய சிரேஷ்ட உதவிக் கணக்காய்வாளர் நாயகமாக கதிர்காமத்தம்பி பிரதீபன் நியமிப்பு

கிழக்கு மாகாணசபையின் புதிய சிரேஷ்ட உதவிக் கணக்காய்வாளர் நாயகமாக கதிர்காமத்தம்பி பிரதீபன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்கமைவாக கிழக்கு மாகாணசபை…
Read More...

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்

மே இரண்டாம் திகதி முதல் 44 நாட்களாக தொடர் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.…
Read More...