Browsing Tag

battinews com

சுனாமியால் பாதிக்கப்பட்ட நாவலடி நாமகள் வித்தியாலயத்திற்கு உதவி

மட்டக்களப்பில் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாவலடி நாமகள் வித்தியாலத்திற்கு மூசஸ்ரார் நிறுவனத்தினால் பல்வேறு உதவிகள் கடந்த மூன்று நாட்களாக வழங்கப்பட்டுள்ளன. அந்த…
Read More...

வீதிக்கு இறங்கிய அதிபர் ஆசிரியர்கள்

-யாழ் நிருபர்- இசுறுபாய முன்பாக நேற்றுமுன்தினம் புதன்கிழமை அதிபர், ஆசிரியர்கள் நடாத்திய போராட்ட ஊர்வலத்தின் மீது அரசு நடத்திய வன்முறை தாக்குதல் சம்பவத்தை கண்டித்து வட மாகாணத்தில்…
Read More...

காஷ்மீர் கறுப்பு தினத்தினை முன்னிட்டு போராட்டம்

காஷ்மீர் கறுப்பு தினத்தினை முன்னிட்டு காஷ்மீர் மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அமைதியான கவன ஈர்ப்புப் போராட்டமும், மகஜர் கையளிக்கும் நிகழ்வும்…
Read More...

தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கைகள் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளன

கிழக்கு மாகாணத்தின் காணி விடுப்பு பணிகள் மகாவலி அமைச்சின் கீழ் சட்டரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த பணிகள் ஒருபோதும் இன, மத அடிப்படையில் முன்னெடுக்கப்படாது என்றும்…
Read More...

உளநலம் தொடர்பிலான செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான உளநலம் தொடர்பான செயலமர்வொன்று பிரதேச செயலக மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர்…
Read More...

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில்…
Read More...

கொழும்பில் ஆடை விற்பனை நிலையத்தில் பாரிய தீ : காரணம் வெளியானது

கொழும்பு புறக்கோட்டை 2ம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள ஆடை வர்த்தக  நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதன்போது 16 பேர் காயமடைந்த நிலையில் 6 பேரின் நிலை…
Read More...

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.…
Read More...

சங்கிலி அறுத்தவர்களை விரட்டியடித்த இளம்தாய்

-யாழ் நிருபர்- யாழில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வீதியால் சென்றுகொண்டிருந்தபோது, தள்ளி விட்டு சங்கிலியை அபகரித்தவர்களை இளம்தாய் விரட்டி அடித்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின்படி  அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. இதற்கமைய,…
Read More...