Browsing Tag

battinews com

சுமங்கலி தீப பூஜை உற்சவம்

ஐஸ்வரியங்களை வாரி வழங்கும் மஹா லட்சுமி தெய்வத்திற்கான சுமங்கலி தீபபூஜை உற்சவம் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விஷ்ணு ஆலயங்களில் சிறப்பாக பூஜை…
Read More...

ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறைதான் மண் மீட்பும்,வெற்றியும், தோல்வியும் மாறி மாறி நிகழ்ந்தன- கல்லாறு…

கிறிஸ்துவுக்கு முன்னர் 161 ஆம் ஆண்டு சோழமன்னர் எல்லாளனுடைய ஆட்சி மௌனித்தது, கிறிஸ்துவுக்குப் பின்னர் 1077 ஆம் ஆண்டு ராஜேந்திர சோழ மன்னனின் ஆட்சி மௌனித்தது,2009 ஆண்டு மீண்டுமொரு முறை…
Read More...

தையிட்டி நாக தம்பிரான் கோயில் பூசை ஏற்பாடுகளில் பொலிஸார் குழப்பம்

-யாழ் நிருபர்- தையிட்டி நாக தம்பிரான் கோவிலில் சைவ முறைப்படி பொங்கலிட்டு, பக்திப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. இந்த ஒலியானது அருகிலுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரையின் பிரித்…
Read More...

புதிய கடற்தொழில் சட்ட முன்மொழிவு வெளிநாட்டு படகுகள் வருகையை சட்டபூர்வமாக்கும்

இலங்கையில் முன்வைக்கப்பட்டுள்ள கடற்தொழில் திருத்தச் சட்ட முன்மொழிவு இலங்கைக் கடற்பரப்பில் வெளிநாட்டு படகுகளின் வருகையை சட்டபூர்வமாக்கும் என சமூக செயற்பாட்டாளரும்…
Read More...

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் இணைந்த தென்னிலங்கைவாசிகள்

-யாழ் நிருபர்- தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று சனிக்கிழமை தென் இலங்கையில் இருந்து சகோதர மொழி பேசும் ஒரு குழுவினர்…
Read More...

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள க.பொ.த  உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க  கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய பரீட்சை ஆணையாளர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு…
Read More...

மலையக மக்களின் வாழ்க்கை

இவர்களினுடைய நம்பிக்கையின் அடையாளச் சின்னமாக இருப்பது தேயிலை எனும் பச்சை தெய்வமாகும் மழை, வெயில், காற்று, அட்டை, புழு, பூச்சிகள், பாம்புகள் என பல்வேறு இயற்கை செயற்பாடுகள் மற்றும்…
Read More...

வாகன விபத்து: பரிதாபமான நிலையில் இளைஞன்

பொரளை - கொடகம பனாகொட வீதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய…
Read More...

மட்டு நகரில் வகுப்பறைக்குள் வைத்து மாணவன் மீது தாக்குதல் : தாக்குதலில் ஈடுபட்டவர் பொலிசாரால் கைது

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் சக மாணவனின் தந்தையால் நேற்று வெள்ளிக்கிழமை காலை வகுப்பறைக்குள் வைத்து கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம்…
Read More...

அம்பிட்டிய தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை: அமைச்சர் ஜீவன் கோரிக்கை

இனவாதத்துக்கு தூபமிடும் வகையில் செயற்படும் மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்…
Read More...