Browsing Tag

battinews com

நல்லிணக்கத்திற்கான சிறுவர் ஓவியப் போட்டியில் சர்வமத சிறார்கள் பங்கெடுப்பு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- சமூக சகவாழ்வை முன்னெடுக்கும் இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் செயல்திட்டங்களின் ஒரு அம்சமாக நல்லிணக்கத்திற்காக சர்வமதங்களைச் சேர்ந்த சிறார்கள், ஓவியப் போட்டியிலும்…
Read More...

காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் பெண்ணுக்கு நேர்ந்த கதி

கொழும்பு - நாரஹேன்பிட்டிய பகுதியில் காதலிக்க மறுப்பு தெரிவித்ததனால் பெண் ஒருவரை கத்தியால் குத்திய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாரஹேன்பிட்ட நில அளவையாளர் அலுவலக…
Read More...

வீடொன்றில் இளைஞனின் சடலம் மீட்பு

அவிசாவளையில் வீடொன்றில் இருந்து இளைஞனின் சடலம் நேற்று திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹுலத்துவ, கெடஹெத்த பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

நாயுடன் உடலுறவு கொண்ட இளைஞன்

இந்தியா உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவின் ஆல்பா 2 பகுதியில் இளைஞர் ஒருவர் நாயுடன் உடலுறவு கொள்ள முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய செய்திகள்…
Read More...

இலங்கை வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதி

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி நிலையாக உள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி ரூ.…
Read More...

குளித்துக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிசூடு

அம்பாறை மாயாதுன்ன பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாயாதுன்ன பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய…
Read More...

நான்காவது நடுவர் இங்கே தவறு : ‘டைம்ட் அவுட்’ குறித்து ஏஞ்சலோ மத்யூஸ்

ஏஞ்சலோ மத்யூஸ் தனது சர்ச்சைக்குரிய 'டைம்ட் அவுட்' குறித்து தன் பக்க நியாயங்களை குறிப்பிட்டு வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். "நான்காவது நடுவர் இங்கே தவறு,…
Read More...

அவுஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மும்பையில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள்…
Read More...

ஆசிரியரால் தாக்கப்பட்ட நான்காம் தர மாணவர்

பொகவந்தலாவையில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையின் நான்காம் தரத்தில் கல்வி…
Read More...

கல்முனை விஜயம் செய்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்

பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அதிமேதகு உமர் பாறூக் புர்கி மற்றும் அவரது ஆலோசகரான பைசல் அலிகான் ஆகியோர் கல்முனை மாநகர முன்னாள் பிரதிமுதல்வரும்,…
Read More...