Browsing Tag

batticaloa news

கத்தோலிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கோரிக்கை

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கொழும்பு அப்போஸ்தலிக்க தேவாலயம் இன்று புதன் கிழமை முதல் 25 ஆம் திகதி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

கடல் வழியாக கடத்தப்படவிருந்த தங்கம்: இருவர் கைது

தலைமன்னாரில் கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்தப்படவிருந்த தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்களைக் கடற்படை கைது செய்துள்ளது. கைதான சந்தேக நபர்கள் இருவரும் தலைமன்னார், உறுமலை பகுதியைச்…
Read More...

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சடலமாக மீட்பு: சிசிரிவி காணொளியில் பதிவான மர்ம நபர்

-அம்பாறை நிருபர்- அம்பாறையில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான். சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற…
Read More...

இசையின் குயில் எஸ். ஜானகி

இசையின் குயில் எஸ். ஜானகி ஆரம்பம் இந்திய இசை உலகில் நம் மனதில் இடம் பிடித்துவிட்ட ஒரு குரல் என்றால் அது எஸ். ஜானகி அம்மாவின் குரலே. பல தலைமுறைகளை இசையின் இனிமையால் தழுவிய அவர்,…
Read More...

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்சமயம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், சிறைச்சாலையின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக…
Read More...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு : கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகர் உட்பட இருவர் கைது

அம்பாறை மாவட்டம் கல்முனை இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய காரியாலயத்தில் வைத்து பணிநீக்கம் செய்யப்பட்ட பேரூந்து நடத்துநர் ஒருவரிடம் இருந்து, இலஞ்சம் பெற முயற்சித்தார்…
Read More...

மன்னாரில் இருந்து ராமர் பாலத்தின் ஆறாவது மணற்திட்டு வரை படகு சேவை – அரசாங்க அதிபர் தெரிவிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார், தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற ராமர் பாலத்தின் ஆறு தீடைகள் (மண் திட்டுகள்)வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச்…
Read More...

போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விநியோகம் செய்தவர் கைது

-அம்பாறை நிருபர்- போதை மாத்திரைகளை நீண்ட காலமாக இளைஞர்களுக்கு விநியோகம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில், 29 வயது சந்தேக நபரை, பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு…
Read More...

டான் பிரியசாத் உயிரிழக்கவில்லை அதிதீவிர சிகிச்சையில் உள்ளார் : அறிக்கை மீளப்பெற்ற பொலிசார்

மீதொட்டமுல்லவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் பகுதியில் வைத்து இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் சமூக செயற்பாட்டாளர் டான் பிரியச ((வயது-39)) உயிரிழந்ததாக…
Read More...

மாத்தறை சிறைச்சாலையில்; குழப்பநிலை : வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம்

மாத்தறை சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரிகள் பல கைதிகளை வேறு சிறைக் கூடத்திற்கு மாற்ற முயன்றபோது இன்று செவ்வாய்க்கிழமை மாலை பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More...