Browsing Tag

batticaloa news

கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த மனு ரத்து

சட்டவிரோத சொத்து விற்பனை வழக்கு தொடர்பாக தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த மனு, ரத்து செய்யப்பட்டுள்ளது . இந்த மனு…
Read More...

நோட்டிகா அதி சொகுசு பயணிகள் கப்பல் கொழும்புக்கு வருகை

நோட்டிகா அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று திங்கட்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. தாய்லாந்திலிருந்து 614 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 397 பணியாளர்களுடன் குறித்த கப்பல்…
Read More...

மின்னல் தாக்கி நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

அனுதாபுரம் - அபய வாவியில் நீராடிக்கொண்டிருந்த 4 பேர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தந்தை, மகன் உட்பட நால்வரே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு…
Read More...

லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகும் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று திங்கட்கிழமை லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டமை…
Read More...

மட்டக்களப்பு உட்பட 18 மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை

மட்டக்களப்பு உட்பட 18 மாவட்டங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை இரவு 11 மணி வரை கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை,…
Read More...

முஸ்லிம்கள் திசைகாட்டிக்கு வாக்களிப்பது இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவதற்கு சமம்: இம்ரான் மஹ்ரூப்

முஸ்லிம் மக்கள் திசைகாட்டிக்கு வாக்களிப்பது முஸ்லிம் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கும் இஸ்ரேலை ஆதரிப்பதற்கு சமமாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்…
Read More...

மட்டக்களப்பு – கருவேப்பங்கேணியில் தமிழரசு கட்சியின் அலுவலகம் திறப்பு

மட்டக்களப்பு - கருவேப்பங்கேணி, ஜெயந்திபுரம் ஆகிய கிராமங்களை ஒன்றிணைக்கும் ஆறாம் வட்டாரத்தில் நேற்று வியாழக்கிழமை தமிழரசு கட்சியின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. தமிழரசு கட்சியின்…
Read More...

எனது வீட்டிற்கு 4 தடவைகள் கள்வர்கள் புகுந்த போதிலும் இதுவரை கண்டுபிடிக்கபடவில்லை: மஹிந்த தேசப்பிரிய

நாட்டில் இடம்பெற்று வரும் படுகொலைகளை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாட்டில் துப்பாக்கிச்…
Read More...

வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே குளிக்கும் பழங்குடி பெண்கள்- அதுவும் தண்ணீரில் இல்லை

ஹிம்பா பழங்குடி பெண்கள் ஹிம்பா பெண்கள் மிகவும் அழகான ஆப்பிரிக்க பெண்கள் என வகைப்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் பார்ப்பதற்கு ஒரு வசீகர அழகுடன் தென்படுவார்கள். இவர்களின் தலைமுடி மற்றும்…
Read More...

ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவிற்கு 2 கோடி அபராதம்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவிற்கு டெல்லி உயர்நீதிமன்றம், இந்திய மதிப்பில் ரூபாய் 2 கோடி அபராதம் விதித்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்பட…
Read More...