Browsing Tag

batticaloa news

ஸ்வீடனில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி

ஸ்வீடன் நாட்டின் உப்சாலா நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். நகர மத்தியில் உள்ள சிகை அலங்கார நிலையமொன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை

நாட்டின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், தென் மற்றும் மேல்…
Read More...

வெற்றி வாய்ப்பை எவராலும் தட்டிப் பறிக்க முடியாது

2023 ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, ரணில் விக்ரமசிங்க பறித்துக் கொண்டதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொட்டாஞ்சேனை பகுதியில்…
Read More...

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்

நுகர்வோர் விவகார அதிகார சபை ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை வரம்பு இந்த வாரமும் வௌியிடப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்கான…
Read More...

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் இலங்கைக்கு வருகை

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றான எம்எஸ்சி மரியெல்லா (MSC Mariella) நேற்று திங்கட்கிழமை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT) வந்தடைந்தது. மேற்கு…
Read More...

படலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. "பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை இன்று செவ்வாய்க்கிழமை 1,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய…
Read More...

நுவரெலியாவில் பாரிய வெள்ளம் : மக்கள் இடம்பெயர்வு (வீடியோ இணைப்பு )

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பிற்பகல் நேரத்தில் கடுமையான மழை பெய்து வருகின்றமையினால் நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில் பெரும்பாலான தாழ் நில பிரதேசங்களில் வெள்ள அனர்த்தம்…
Read More...

விலங்கு பரிமாற்றத்தில் தெஹிவளை விலங்கியல் பூங்காவுக்கு பல புதிய விலங்குகளை கொண்டுவர திட்டம்

விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், தெஹிவளை விலங்கியல் பூங்காவுக்கு பல புதிய விலங்குகள் கொண்டு வரப்படவுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ஷ…
Read More...

மூன்று வாகனங்கள் மோதி விபத்து: 10 பேர் காயம்

அநுராதபுரத்தில் எப்பாவல - கெக்கிராவை வீதியில் நேற்று திங்கட்கிழமை மாலை மிஹிதுபுர பிரதேசத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்…
Read More...