Browsing Tag

batticaloa news in tamil

யாழ். சிறைச்சாலையின் புதிய கட்டடத்தின் 8ஆவது ஆண்டு நிறைவு விழா

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண சிறைச்சாலை புதிய கட்டடத்தில் நிறுவப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் நிகழ்வு யாழ்ப்பாண சிறைச்சாலையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. புதிய…
Read More...

யாழ்ப்பாணத்தில் பயணிகள் பேருந்து விபத்து

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பயணிகள் பேருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. கொடிகாமம் - புலோலி பிரதான வீதியில்…
Read More...

மட்டக்களப்பில் மதகுருவால் தாக்கப்பட்ட 8 வயது சிறுவன்

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று முன் தினம் சனிக்கிழமை எட்டு வயது சிறுவனை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் மௌலவி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுவன்…
Read More...

நீர் குளிக்கமாட்டீரா? யாசகரை பெற்றோல் ஊற்றி கொளுத்தியவர் கைது

ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த யாசகர் மீது பெற்றோலை ஊற்றி, கொளுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார். 64 வயதான…
Read More...

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையானது 3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இதன்படி பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.58 டொலராகவும் டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய்…
Read More...

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் முறையிட தொலைபேசி எண் அறிமுகம்

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 க்கு உடனடியாக அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை நுகர்வோரை கேட்டுக் கொண்டுள்ளது. கட்டுப்பாட்டு விலைக்கு…
Read More...

வீதியின் போக்குவரத்து தடை

கொழும்பு - டுப்ளிகேஷன் வீதியில் வாகனமொன்றின் மீது மரம் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24…
Read More...

அதிகரிக்கிறது அரச ஊழியர்களின் சம்பளம்: தனியார் துறையினரும் பின்பற்ற கோரிக்கை

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் துறையினரும் அதனை பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அரச…
Read More...

விமான விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரேசிலின் அமேசானாஸ் மாநிலத்தில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு பயணித்த குறித்த…
Read More...

மின்சாரசபை ஊழியர்கள் கொழும்பில் முன்னெடுக்கவுள்ள பாரிய ஆர்ப்பாட்டம்

அனைத்து மின்சாரசபை ஊழியர்களையும் எதிர்வரும் புதன்கிழமை கொழும்புக்கு வரவழைத்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சாரசபை  ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார சபைத்…
Read More...