Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

ஏறாவூர் முதலீட்டு வலயத்தின் அபிவிருத்தி: இந்திய முதலீட்டாளர்களுடன் நேரில் சென்று பரிசீலித்த நஸீர்…

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு மாவட்டம் - ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையோரமாக அமையவிருக்கும் ஆடைத் தொழில் முதலீட்டு வலய அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கிழக்கு மாகாண…
Read More...

நாளை சாதாரணதர பரீட்சைக்கு தோற்ற முடியாமல் போன மாணவன்

மாத்தறையில் கடந்த 25 ஆம் திகதி மாணவன் மீது கடுமையாக தாக்கிய பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகம பிரதேசத்தில் பாடசாலையில் கல்வி கற்கும்  சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும்…
Read More...

இசை நிகழ்ச்சியில் இளைஞர் குத்திக் கொலை

பாணந்துறை பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை பழம் வெட்டும் கத்தியால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை, பரத்த வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக…
Read More...

ஹொரணையில் துப்பாக்கிச் சூடு

நுவரெலியா மாவட்டம் ஹொரணை, கிரேஸ்லேன்வத்தை பகுதியில் சொகுசு ரக கெப் வண்டியில் பயணித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்…
Read More...

2 மாடி கட்டிடத்தில் தீப்பரவல்

மொரட்டுவ, கட்டுபெத்தவில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் இன்று ஞாயிற்று கிழமை தீ பரவியுள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள்…
Read More...

நாடாளுமன்ற கட்டடம் புனரமைக்க நடவடிக்கை

நாடாளுமன்ற கட்டடத்தை புனரமைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடம்…
Read More...

வெப்பநிலை கடுமையாக உயர்வடையக்கூடிய பகுதிகள் குறித்து அறிவிப்பு

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்றைய தினம் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

விளையாட்டினால் வீதி போக்குவரத்திற்கு இடையூறு

மைதானத்தில் விளையாட வேண்டிய விளையாட்டுக்களை பொதுப்போக்குவரத்து வீதியில் சட்டவிரோதமாக சிலர் குழுவாக கூடி விளையாடுவதை அன்றாட நடவடிக்கையாக கொண்டிருக்கின்றார்கள். காலை முதல் மாலை வரை…
Read More...

கட்டாக்காலி மாடுகள் நாய்களின் தொல்லை அதிகரிப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகள் கடற்கரை பகுதிகளில் கட்டாக்காலி மாடுகள் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் விபத்துக்கள்…
Read More...

திருகோணமலை மீது அந்திய நாடுகளின் கவனம் ஈர்ப்பது முக்கிய வளங்களே காரணம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நகர் முக்கிய வளங்களை கொண்டு காணப்படுவதால் பல நாடுகள் கண் வைத்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச் சந்திரா…
Read More...