Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் முதலைகள் : அச்சத்தில் மக்கள்

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன. தற்போது மாவடிப்பள்ளி பாலம் சம்மாந்துறை…
Read More...

பல இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 15 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ்…
Read More...

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் : போராட்டம் கைவிடப்படுகிறதா?

-அம்பாறை நிருபர்- கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 46 ஆவது நாளாக இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

நுவரெலியா அஹுங்கல்ல பகுதியில் நேற்று புதன் கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டுபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் அஹுங்கல்ல பாபா…
Read More...

யாழ். மாவட்டத்தில் கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதியால் வழங்கி வைப்பு

கிராம உத்தியோகத்தர்களுக்காக நாடளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சையின் அடிப்படையில் நியமனத்திற்காக தெரிவுசெய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான…
Read More...

மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.…
Read More...

கோப் குழுவுக்கு அழைக்கப்பட்ட முக்கிய தரப்பு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஆகியோர் இன்று வியாழக்கிழமை அரசாங்க நிதி பற்றிய குழுவான கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

கிண்ணியா பிரதேச செயலக பிரிவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: இம்ரான்

-மூதூர் நிருபர்- தற்போது வழங்கப்படும் கிராம உத்தியோகத்தர் நியமனத்துக்காக கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் இருந்து 11 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட போதிலும் இருவருக்கு…
Read More...

அரசியல்வாதிகளே மண்ணுக்காக வாய் திறவுங்கள்: முல்லை தீவு சிங்கள பூமியாகின்றது

-யாழ் நிருபர்- தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்ணை காப்பாற்றவாவது பாராளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும் என முல்லைத்தீவு மாதர் சங்க தலைவி சு. கங்கம்மா வேண்டுகோள் விடுத்தார். வட…
Read More...

காயங்களுடன் சிறுத்தையின் சடலம் மீட்பு

காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுத்தையின் சடலம் இன்று புதன்கிழமை ஹட்டன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது . ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேயிலைத் தோட்டத்தின் மேல் பகுதியிலுள்ள…
Read More...